Thu02232012

Last update09:52:36 AM GMT

Font Size

Profile

Direction

Menu Style

Cpanel

கலை

தொன்மங்களில் தோய்ந்த தூரிகை -இல.சைலபதி

“நான் ஒரு ஓவியனே! இந்தியத் தேசத்தில் நம்பிக்கை கொண்டவன்! எனக்குத் தெரிந்ததெல்லாம் ஏழு வர்ணங்களும் அதன் கலவைகள் மாத்திரமே”. எம்.எஃப்.ஹுசைன்.

பொதுவாகத் தொண்ணூற்றி ஐந்து வயதில் ஒருவர் மரணம் அடைந்த செய்தியைக் கேட்கிறபோது பெரிதும் மனம் வருந்துவதில்லை. இந்த வயதைக் கடந்தவர்களின் மரணத்தை எங்கள் கிராமங்களில் ‘கல்யாணச் சாவு’ என்று சொல்லிக் கொள்வோம்.

Read more:

” வாளோர் ஆடும் அமலை” புத்தக வெளியிட்டு விழா அழைப்பிதழ் -தடாகம்.காம்

"வாளோர் ஆடும் அமலை” - தடாகம் வெளியீடு.

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் தமிழ் மன்னர்களின் புறம் குறித்த ஓவிய தொகுப்பு வெளியீட்டு விழா அழைப்பிதழ்..

இடம்: பாவாணர் அரங்கம், தேவநேய பாவாணர் நூலகக் கட்டிடம், அண்ணா சாலை, சென்னை-2
தேதி: 19/02/2011 சனிக்கிழமை.

Read more:

இந்தி எதிர்ப்புப் போராட்டம் -ஓவியர் ட்ரட்ஸ்கி மருது

அப்போது சன்டியர் போல் இருந்த என் மாமா முருகேசன், ஒவ்வொரு ஊராகத் தோழர்கள் அழைத்துச் செல்லும் போது உடன் வருவார். “மாப்பிள்ளைக்கு இதைக் கொடுங்கள், அதை வாங்கி கொடுங்கள் என்று என்னைச் சரியாக சாப்பிட வைத்து கவணித்துக் கொள்வார்.

Read more:

புதுமைப்பித்தன் -ஓவியர் ட்ரட்ஸ்கி மருது

முதன் முதலாக, நான் ஒன்பதாம் வகுப்பு முடித்து பத்தாம் வகுப்புக்கு போகப் போகும் இடைவெளி நேரத்தில், மதுரையில் ஒரு நூலகத்திலே தான் புதுமைப்பித்தனின் கதைகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்து. பொன்நகர் தான் நான் படித்த முதல் கதை. படித்ததுமே எனக்கு ஒரே அதிர்ச்சி.

Read more:

என்னுடைய ஆரம்ப கால ஓவியங்கள் -ஓவியர் ட்ரட்ஸ்கி மருது

தமிழில் ஆரம்ப காலத்தில் வந்த அச்சுப்புத்தகங்கள் மேல் எனக்கு பெரிய மோகம். பெரிய எழுத்துப் புத்தகங்களும் , அதன் பழமை வாய்ந்த முகப்பும் அதில் வரும் பார்டர் அலங்கரிப்பும் நமது சுவர் ஓவியத்தை ஒத்த பலகை படங்களின் மீதும் பெரிய காதல் எனக்கு.

Read more:

பம்பரமும் தோற்கும் -ஓவியர் ட்ரட்ஸ்கி மருது

என் ஓவியக் கல்லூரி ஆசிரியர்கள் என்னுடைய வாழ்வில் பெரும் பகுதியில் நிறம்பி இருப்பவர்கள் . சிற்பி தனபால் அவர்களை என் தந்தை 1950 களின் கடைசியில் சந்தித்தது யதார்த்தமாகத் தான். என் தந்தையின் நண்பர் மூலம் அச்சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது.

Read more:

"மாடாக் குழி" -ஓவியர் ட்ரட்ஸ்கி மருது

ட்ரட்ஸ்கி மருது இந்தியாவின் மிக முக்கியமான ஒவியர்களில் ஒருவர். ஓவியத்துறையில் கடந்த 25 வருடங்களாக காத்திரமாக இயங்கி வருபவர் . 1977ல் சிறந்த ஓவியராக தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர்.

Read more:

பாரதியின் ‘முத்துமாரி’ -ஓவியர் ட்ரட்ஸ்கி மருது

பாரதியின் ‘முத்துமாரி’ என்ற பாடலைப் படித்தவுடன் வரைந்தது இவ்ஓவியம். தமிழ்நாடு அரசு நடத்திய பாரதி விழாவில் இவ்ஓவியமும் காட்சிப் படுத்தப்பட்டிருந்தது. பலதளத்தில் பாராட்டுப் பெற்ற எனக்குப் பிடித்த என் ஓவியங்களில் ஒன்று.

Read more:

[நிகழ்வுப் பதிவு] பாமாவின் மொளகாப்பொடி சமூக தளத்தில் தூவப்படவேண்டிய நெடி - ச.அன்பு

பிரக்ஞை சமூக கலை இலக்கிய அமைப்பின் சார்பில் செய்யாறு நகரில், எழுத்தாளர் பாமா அவர்கள் எழுதி, ஸ்ரீஜித் சுந்தரம் இயக்கி -  ஒருங்கிணைத்திருக்கும் மொளகாப்பொடி என்னும் சமூக விழிப்புணர்வு மிக்க நவீன நாடகம்,  கடந்த 09 ஆம் தேதி அன்று, மாலை 6.30 மணியளவில் செய்யாறு, ஆர்.சி.எம்.பள்ளி வளாகத்தில் நிகழ்த்தப்பட்டது.

Read more:

Politics

Role of LTTE in Rajeev Gandhi Assasination

Biography

Mamooty's Experiences with Life

Novel

VaMu KoMu's Interesting Novel

History

Che Guevara's Life Explained in Pictures.

Kavithai

Iyappa Madhavan's New Kavithai Collection.
 

Book reviews

வாளோர் ஆடும் அமலை

தமிழ் மன்னர்களின் வீரத்தை தோற்றத்தை நாமும் உருவகப்படுத்த வேண்டியது நமது பெரும் கடமையாகும்.

இப்பணியை வரலாற்று இயலோடு தமிழர் மரபோடு இணைத்து படைக்கின்ற ஆற்றலும் நெஞ்சுரமும் வலிமையும் ஓவியச் செம்மல் மருதுவின் எண்ணத்திலும் எழு உணர்விலும் இயற்க்கையிலேயே அமைந்துள்ளன.