[நிகழ்வுப் பதிவு] பாமாவின் மொளகாப்பொடி சமூக தளத்தில் தூவப்படவேண்டிய நெடி - ச.அன்பு
- Details
- Published on Sunday, 16 October 2011 14:51
- Written by Super User

பிரக்ஞை சமூக கலை இலக்கிய அமைப்பின் சார்பில் செய்யாறு நகரில், எழுத்தாளர் பாமா அவர்கள் எழுதி, ஸ்ரீஜித் சுந்தரம் இயக்கி - ஒருங்கிணைத்திருக்கும் மொளகாப்பொடி என்னும் சமூக விழிப்புணர்வு மிக்க நவீன நாடகம், கடந்த 09 ஆம் தேதி அன்று, மாலை 6.30 மணியளவில் செய்யாறு, ஆர்.சி.எம்.பள்ளி வளாகத்தில் நிகழ்த்தப்பட்டது.
நாடக சாலை வழங்கும் ‘நெடும் பயணம்’ (நாடகம்) -தடாகம்.காம்
- Details
- Published on Wednesday, 10 August 2011 18:42
- Written by editor
நாடகப் பிரதி: கி.பார்த்திபராஜா
நெறியாளுகை: சே.இராமானுஜம்
மொழி: தமிழ்
நேரம்: 60 நிமிடங்கள்
நாடக சாலை:
நாடக சாலை, வடதமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் இயங்கி வரும் கலை இலக்கியச் செயல் களம்.
கே.எஸ். கருணா பிரசாத்தின் “சத்ய லீலா ” : புதிய பார்வையாளனைத் தேடி -செ. ரவீந்திரன்
- Details
- Published on Thursday, 04 August 2011 10:52
- Written by editor
நாடகாசிரியன் நடிகன் இயக்குனன் எனத் தொழில்படும் அரங்கில் நான்காம் மனிதன் என அழைக்கப்பெறும் பார்வையாளனே முதன்மைப்படுத்தப்பட வேண்டும். பார்வையாளனை முதன்மைப் படுத்தாத எந்தவொரு நாடக இயக்கங்களும், அரங்கச் செயற்பாடுகளும் வெற்றிபெறுவதில்லை.
ச.முருகபூபதியின் “மிருக விதூவுகம்” நவீன நாடகம் ஓர் அனுபவம்-கணேசகுமாரன்
- Details
- Published on Wednesday, 10 August 2011 10:41
- Written by editor
ச.முருகபூபதியின் “மிருக விதூவுகம்” நவீன நாடகம் ஓர் அனுபவம்
பல வேடிக்கை மனிதர்களைப் போல....
என் அனுபவத்தில் இது முதல் நவீன நாடகம் சென்னை, திருவண்ணாமலை, கோவிப்பட்டி, பாண்டிச்சேரி போன்ற தூரதேசங்களில் நிகழ்ந்ததை (நாகப்பட்டினத்திலிருந்து) தவறவிட்டபின் “தஞ்சாவுரில்...” என்று சாந்தாராம் சொன்னதும் சரியென்று தலையாட்டி புதிய அனுபவத்துக்கு தயாரானேன்.
காணத் துடிக்கும் இரு கண் -பரமேஸ்வரி
- Details
- Published on Wednesday, 03 August 2011 18:56
- Written by editor
காற்றில் மிதந்து வருகிறது தாளமும் பாடல்களும் கலந்த கலவையொலி. செய்யாறுக்கும் வந்தவாசிக்கும் இடையிலுள்ள புரிசையின் காற்றிலேயே கலந்திருக்கிறது கூத்து வாசனை. புரிசை மண்ணை மிதித்து நடக்கையில் நம்மையும் அறியாமல் நாமும் ஒரு வித லயத்தோடே நடக்கத் தொடங்குகிறோமோ…
முருகபூபதியின் “மிருக விதூஷகம்” -பார்த்திபராஜா
- Details
- Published on Wednesday, 10 August 2011 09:49
- Written by editor
தமிழ் நவீன நாடகத்தின் மிக முக்கியமான அசைவியக்கம் முருகபூபதி. புதுவை மத்தியப் பல்கலைக்கழகத்தின் நிகழ்கலைப்பள்ளியில் (அப்போது தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப்பள்ளி) பயின்ற காலத்திலிருந்தே அவருடைய நாடகப்பனுவல்களும் நாடக நிகழ்த்துமுறைகளும் தனித்துவமான அடையாளங்களைக் கொண்டிலங்குகின்றன.






