தீக்சா பூமி - கோசின்ரா
- Details
- Published on Sunday, 16 October 2011 15:42
- Written by Super User

தனித்துவிடப்பட்ட ஒரு மழைத்துளி விண்ணிலிருந்து நிலத்தில் விழுகிறது. அது அடையாளமற்றுப் போகிறது. மீண்டும் ஒரு மழைத்துளி வருகிறது. மறைந்து விடுகிறது. பின்னர் மீண்டும் மீண்டும் வரும் மழைத்துளிகள் மறையாமல் பல்கிப் பெருகி ஒரு மரத்தின் சிறு கிளையென ஓடி ஒரு நதியை சந்திக்கிறது.
பாடல் நிரம்பிய வெளி -ஓவியர் ட்ரட்ஸ்கி மருது
- Details
- Published on Thursday, 04 August 2011 10:20
- Written by editor
கூத்து மரபிலிருந்து உருவாகி வளர்ந்த தமிழ் நாடக அரங்க வடிவம் பாடல் வடிவத்தோடு இணைத்து எழுதும் மரபில் உருபெற்றது.கடந்த நூற்றாண்டில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நூற்றுக்கணக்காண கலைஞர்களால் நாடகங்கள் நடத்தப்பட்டது நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகம்.
ஓவியர் கே.எம். ஆதிமூலம் -ஓவியர் ட்ரட்ஸ்கி மருது
- Details
- Published on Wednesday, 03 August 2011 20:01
- Written by editor
"ஆதி" என்ற எல்லோராலும் அழைக்கப்பட்ட ஓவியர் கே.எம். ஆதிமூலம் அவர்கள் நான் சென்னை வந்தபின் சந்தித்த மனிதர்களில் அறிய வந்தவர்களில் முதல்வர். அவரை உயர்ந்த ஓவியராக முதலில் நினைப்பதிலும் முதலாக அரிய மனிதராகவே நினைவில் நிற்கிறார் ஓவியக் கல்லூரி மாணவனாக 1970களில் இருக்கும்போது அவருடைய ஓவியக் கல்லூரி 1960களில் ஆன கல்லூரியிலேயே கிடந்த ஓவியங்களின் வழியாகவும் கல்லூரிக்கு சட்டம் அடிக்க வரும் அவருடைய ஓவியங்களின் மூலமும் அவரை அறிந்தேன்.
மாந்தரின் பண்புகள் -ஓவியர் ட்ரட்ஸ்கி மருது
- Details
- Published on Thursday, 04 August 2011 05:52
- Written by editor
சமீபத்தில் எனக்கு பழக்கமான என்னை விட இருபது வயது இளையவர்கள் இராமகிருஷ்னனும், ராஜனும். ஒரு நாள் இராமகிருஷ்னனுடன் வெளிமாநிலத்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருக்கிற ராஜனின் பெற்றோரைப் பார்க்க ராஜனுடைய வீட்டிற்கு காரில் நானும் உடன் செல்கிறேன்.






