புலம்பெயர்ந்த எழுத்தாளர் வவுனியூர் இரா.உதயணன் நேர்காணல்...
- Details
- Published on Tuesday, 13 December 2011 09:16
- Written by Super User
சந்திப்பு : யாழினி முனுசாமி-சொர்ணபாரதி
தமிழ்க்கலாச்சாரம் ஈழத்தைவிட லண்டனில்தான் காப்பாற்றப்படும்
1. உங்களது இளமைக் காலம் பற்றியும் முதல் எழுத்து முயற்சி பற்றியும் சொல்லுங்களேன்...
பச்சைரத்தம் ஆவணப்பட இயக்குநர் தவமுதல்வன் நேர்காணல்: யாழினி முனுசாமி - கி.நடராசன்
- Details
- Published on Sunday, 16 October 2011 15:49
- Written by Super User

“சட்டமெல்லாம் அவர்களுக்கு வெறும் மலம் துடைக்கும் காகிதங்கள்தான்”
மிகுந்த சிரமத்திற்கிடையே தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களைப் பற்றி பச்சைரத்தம் என்கிற மிக முக்கியமான ஆவணப் படத்தை இயக்கியிருக்கிறார் தவமுதல்வன. அந்த ஆவணப் படம் அவரை தமிழின் முக்கியமான ஆவணப்பட இயக்குநர்களின் வரிசையில் சேர்த்திருக்கிறது. அவருடன் ஒரு நேர்காணல்...
நினைவிலேயே இருக்கும் விடுதி வாழ்க்கை -ஓவியர் ட்ரட்ஸ்கி மருது
- Details
- Published on Thursday, 04 August 2011 05:47
- Written by editor
சென்னை ஓவியக் கல்லூரியில் சேர்ந்ததும், மைலாப்பூரில் உள்ள தாத்தா சோலைமலை வீட்டில் இருந்தால், சென்னையைப்பற்றி அதிகம் தெரிந்து கொள்ள முடியாது அத்தோடு எனக்கு முழு சுதந்திரமும் இருக்காது என்று என்னை ஹஸ்டலில் சேர்த்து விடச் சொன்னேன்.






