புத்தகம்
கருப்பாயி என்கிற நூர்ஜஹான் நாவலை முன்வைத்து.. - எச்.முஜீப் ரஹ்மான்.
- Details
- Published on Monday, 28 November 2011 15:08
- Written by Super User

அண்மையில் அன்வர் பாலசிங்கம் கருப்பாயி என்கிற நூர்ஜஹான் என்ற நாவலை வெளியிட்டுள்ளார்.அந்த நாவல் கடந்த பல நூற்றாண்டுகளாக நிலவி வந்த கற்பிதங்களை கேள்விக்குட்படுத்துகிறது.இஸ்லாம் சமநிலை சமுதாயம் என்றும் இஸ்லாத்தில் மதம் மாறினால் ஜாதி,ஜாதியம்,தீண்டாமை ஒழிந்துவிடும் என்ற அபத்தவாதங்களை தவிடு பொடியாக்குகிற விதம்
கடலோரத்தில் ஒரு சிறுவன் (ரஷ்ய நாவல் ) - கார்த்திகா வாசுதேவன்
- Details
- Published on Monday, 12 September 2011 12:58
- Written by Super User
கடலோரத்தில் ஒரு சிறுவன் (ரஷ்ய நாவல் )
பிரிவு -குழந்தை இலக்கியம்
ஆசிரியர் -என்.துபோவ்
இரா.தமிழரசியின் "மரக்கலம் திரும்பும் பறவை" - நூல் மதிப்புரை -முனைவர் ஏ.இராஜலட்சுமி
- Details
- Published on Wednesday, 10 August 2011 19:05
- Written by editor
தமிழ்ச்சூழலில் கவிதை எழுதுதல்,கவிதை வாசிப்பு ஆகிய இரண்டுமே அதன் தளத்திலிருந்து சற்று விலகி நடப்பதைக் காணமுடிகிறது.கவிதை எழுதுதல் என்பது மிக இலகுவான செயல்பாடாக எண்ணிக் கவிதை செய்யப் பலர் முன்வந்துள்ளனர்.
ச.விசயலட்சுமியின் ‘பெருவெளி பெண்’ணும் வாசிப்பைத் தொடரந்த சில வாரத்தைகளும் - தமிழ்நதி
- Details
- Published on Monday, 12 September 2011 12:45
- Written by Super User
சிலசமயங்களில் யோசித்துப்பார்க்கும்போது விமர்சனம் என்பதில்கூட ஒரு மெல்லிய வன்முறை கலந்திருப்பதாகவே தோன்றுகிறது. நமது வாசிப்பினடிப்படையிலான அளவுகோல்கள், மதிப்பீடுகள், ஒப்பீடுகளை மற்றவரில் பொருத்திப் பார்க்கும் அதிகாரத்தை அது உள்ளடக்கியிருக்கிறது.
நூல் வெளியீட்டு விழா - விடுதலைப் புலிகளுக்கு அப்பால் -யாழினி முனுசாமி
- Details
- Published on Wednesday, 10 August 2011 18:48
- Written by editor
ஆங்கிலத்தில் ராஜீவ் சர்மா எழுதி தமிழில் ஆனந்தராஜ் மொழிபெயர்த்திருக்கும் “விடுதலைப் புலிகளுக்கு அப்பால் - ராஜீவ் கொலைப் பின்னணி - காலடிச் சுவடிகள் “ எனும் நூலை அண்மையில் (04-06-11) சவுக்கு இணையத் தளத்தின் பதிப்பகமான சவுக்கு வெளியீடு சென்னையில் வெளியிட்டது. தோழர் விடுதலை இராசேந்திரன் நூலை வெளியிட, தோழர் கஜேந்திரன் பெற்றுக்கொண்டார்.
தி். பரமேசுவரியின் “ஓசை புதையும் வெளி” - யாழினி முனுசாமி
- Details
- Published on Saturday, 27 August 2011 17:12
- Written by Super User
எரியும் பனிவனத்தின் குளிர்க் கங்குகள்
முதலில் இந்த விமர்சனத்திற்கு “காமம் நுரைத்துப் பொங்கும் கவிதைகள்” என்று தலைப்பு வைக்கலாம் என்றிருந்தேன்.
ஆனால் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் எல்லாக் கவிதைகளையும் திணிப்பதாகத் தோன்றியதால் அத்தலைப்பைத் தவிர்த்தேன். எனக்கான வெளிச்சம் (2004) எனும் தன் முதல் கவிதை நூலைத் தந்த கவிஞர் தி்.பரமேசுவரியின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு இது. கையடக்கப் பதிப்பாக 72 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது.
சோசலிசமே தலித்தியமாய்.. -கணபதி இளங்கோ
- Details
- Published on Wednesday, 10 August 2011 18:39
- Written by editor
“சுய தேவை பூர்த்தி கிராமங்கள் ” என்றழைக்கப்பட்ட இந்திய கிராமங்கள் காலனிய வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் மாறுதலுக்குள்ளாயின. ஜமீன்தாரி, ரயத்துவாரி முறையினை வெள்ளை ஏகாதிபத்தியம் கொண்டுவந்ததன் மூலம் தனியார் நிலவுடைமை அடிப்படையிலான நிலக்குவியல் நாடெங்கும் அதிகரித்தன.
நூல் விமர்சனம் சாருமதியின் அறியப்படாத மூங்கில் சோலை ... -யாழினி முனுசாமி
- Details
- Published on Wednesday, 10 August 2011 19:21
- Written by editor
“ முந்திய பகலில் எம்முடன் இருந்தோர்
இந்த இரவில் இல்லாது போயினர் ”
‘கந்தசாமி யோகநாதன்’ எனும் இயற்பெயரைக் கொண்ட சாருமதியின் தொகுக்கப்பட்ட கவிதைகள், அறியப்படாத மூங்கில் சோலை. 1926-இல் இலங்கையில் பிறந்து 51-ஆவது வயதில் 1998-இல் மரணித்துப்போன சாருமதியின் கிடைத்த கவிதைகளைத் தொகுத்து 2010-இல் வெளியிட்டுள்ளனர்.
அ.பெரியாரின் “தமிழ்நாடு எல்லைப் போராட்டமும் பெயர்மாற்றமும்” நூல் மதிப்புரை -மு. சுதந்திரமுத்து
- Details
- Published on Wednesday, 10 August 2011 11:24
- Written by editor
பெரியாருக்கு வாய்த்திருக்கிறது
சமூகத்தின் ஒவ்வோர் அசைவிற்குப் பின்னாலும் வரலாறு களும் போராட்டங்களும் நிறைந்திருக்கின்றன. அசைவுகளின் பின்னால் போய்ப் பார்க்கிற கூர்ந்த நோக்கும் வரலாற்று ஆர்வமும் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.






