”ஏனென்றால் நமக்கு உதவ கடவுளைத் தவிற வேறு எவரும் இல்லை” பிரான்சிஸ் சேவியர்.
புதிய எஜமானர்களாக போர்ச்சுக்கீசியர் கொச்சியிலிருந்து வந்து மூர்களை அடக்கியபின் பிரதிபலனுக்காக முப்பது கிராமங்களைச் சார்ந்த சுமார் 20,000 பரவர்களை ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக்கியதுடன் 1532-ல் போர்த்துக்கீசியர் தூத்துக்குடியில் கால் பதித்தனர். கன்னியாகுமரி தொடங்கி இராமேஸ்வரம் வரையில் சுமார் 30 கிராமங்கள் பரவர்களின் கிராமங்களாக இருந்தன. அதில் முத்துக்குளித்துறையின் தலைமையாக 16-ஆம் நூற்றாண்டில் உருவான கிராமம்தான் தூத்துக்க...
இரட்டைய எழுத்தாளர்கள் என்று அழைக்கப்படும் சுரேஷ்-ப...
எட்டுத்தொகை நூல்களுள் அகமும் புறமும் கலந்த நூல் பர...
முத்துக்களின் கதை அல்ல, மூழ்கியவனின் கதை
காட்டைப் போல கடலும் அரிய வகை உயிரினங்களைக் கொண்டது. காட்டில் அரியவகை மரங்களும், மிளகு உள்ளிட்ட நறுமணப்பொருட்கள...
தமிழனின் கட்டிடக்கலையை பறைசாற்றும் காஞ்சி மாநகரில் 2012 மார்ச் 10 மற்றும் 11-ம் தேதிகளில் இளம் புகைப்படக் கலைஞர்களின் சங்கமம் நடைபெற்றது. உலகிற்கு நாக...
கூடங்குளத்தில் அணு உலைக்கெதிராகப் பல்லாயிரக்கணக்கான மக்கள் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அறவழியில் போராடி வரும் நிலையில், மக்களின் அச்சம் நீங்கு...
(மார்ச்-22 உலக தண்ணீர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது)
ஐ.நா. மன்றம் 1992-ம் ஆண்டு மார்ச்-22 தேதியை உலக தண்ணீர் தினமாக கடைபிடித்து வருகிறது. தண்ணீர் பயன்பா...
'தமிழர்களே ஒன்றுபடுங்கள், சாதியை ஒழித்துக் கட்டுங்கள்' என்ற முழக்கத்தோடு மாத இதழாக தமிழ் நலக்கழகம் வெளிவருகிறது. தமிழ் ஆன்றோர்களாலும், சான்றோர்களாலும்...
15.03.2012 அன்று தினத்தந்தி நாளிதழில் சென்னை மாநகர்-புறநகர் செய்திகள் பகுதியில் பக்கம் 19-ல் வந்த செய்தி என்னை வேதனை பட வைத்தது. எனக்கு முன்னோடியாக இர...
நாள் - 13.5.2012
ஞாயறு மாலை 5 மணி
பாவாணர் அரங்கம்
அண்ணா சாலை
சென்னை -2
இணையத்தில் உங்களுக்கு ஒரு புது அனுபவத்தைத் தர வேண்டும் என்ற நோக்கோடு தடாகம்.காம் உருவாக்கப்படுகிறது. தடாகம்.காம் தற்போது மிகச் சிறந்த கதைகள், கட்டுரைக...

தடாகம் தடாகமாய்தண்மையாய் வருக தனைப்புகழ தன்னிடத்தோர் சொல்லில்லாத தமிழின் சுவையுடன் தகவல்கள் தருக...
நல்ல முயற்சி வாழ்த்துகள்
தமிழ் மன்னர்களின் வீரத்தை தோற்றத்தை நாமும் உருவகப்படுத்த வேண்டியது நமது பெரும் கடமையாகும்.
இப்பணியை வரலாற்று இயலோடு தமிழர் மரபோடு இணைத்து படைக்கின்ற ஆற்றலும் நெஞ்சுரமும் வலிமையும் ஓவியச் செம்மல் மருதுவின் எண்ணத்திலும் எழு உணர்விலும் இயற்க்கையிலேயே அமைந்துள்ளன.