Sat05192012

Last update01:29:48 PM GMT

Font Size

Profile

Direction

Menu Style

Cpanel

சுற்றுசூழல்

அழிவின் விளிம்பில்...

கண் முன்னே ஒரு பேரழிவு

இயற்கை தன் நுணுக்கமான உளிகளால் கோடிக்கணக்கான ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாகச் செதுக்கி, நேர்த்தி செய்து புதுப்புது உயிரினங்களின் 'கண்களைத் திறந்து' உயிர்த்தீயை ஏற்றி வைக்கிறது. இப்படி ஒரு புதிய உயிரினம் தோன்றுவதற்கு ஆயிரம் ஆயிரம் காரணங்கள் ஒரே புள்ளியில் சங்கமிக்கின்றன.

Read more:

வலசை

(மே-12,13 - உலக வலசை பறவைகள் நாள்)

வருடத்தின் பெரும் பகுதி பனி படர்ந்து காணப்படும் ஐரோப்பிய, சைபீரிய நாடுகளில் உள்ள பறவை இனங்களுக்கு, பனி காலங்களில் உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்படுவதுடன், தன் உடல் தகவமைப்பிற்காகவும், உணவு தேடியும் பனி காலங்களை கழிக்க, பல்லாயிரக்கணக்கான பறவைகள் தங்கள் நாட்டை விட்டு, ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து ஆசிய, அமெரிக்க, ஆப்பிரக்க நாடுகளுக்கு செல்கின்றன.

Read more:

சூழல் சமன்பாட்டில் பறவைகளின் பங்களிப்பு. -சண்முகானந்தம்

-பறவையியல் அறிஞர் சாலிம் அலி.


உலக அளவில் 10,000-ம் பறவையினங்களும், இந்தியாவில் 1330 வகை பறவைகளும், தமிழகத்தில் 350 பறவை இனங்கள் 60 குடும்பங்களில் இது வரை கண்டயறிப்பட்டுள்ளன.

Read more:

காட்டுயிர்களும்... கோடை காலமும்...

விலங்குகளும் கோடை காலமும் காடுகளை வாழிடமாக கொண்டுள்ள பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட அனைத்து காட்டுயிர்களுக்கும் கோடை காலம் என்பது சிக்கலாகவே அமைந்துள்ளது. அக்காலங்களில் தண்ணீர் தேடி அலையும் போது சிலவேளைகளில் மனிதர்-விலங்கு மோதல் நடைபெறுகிறது.

Read more:

தும்பிகள் அல்லது தட்டான் பூச்சிகள் -சண்முகானந்தம்

எந்த உயிரினமும் தன் வாழ்விடத்தை தானே அழித்துக் கொள்வதில்லை, ஆனால் மனிதன் மட்டும் அதைச் செய்து கொண்டே இருக்கிறான்.

நாம் வாழும் இவ்வுலகில் உள்ள உயிரினங்களில் முதலிடம் பூச்சிகளுக்குத்தான். நமது விலங்கியல் உலகில் ஏறத்தாழ சுமார் 90 விழுக்காடு பூச்சிகளே.

Read more:

காட்டுயிர் பற்றிய அறிவை இழந்த சமூகம்

15.03.2012 அன்று தினத்தந்தி நாளிதழில் சென்னை மாநகர்-புறநகர் செய்திகள் பகுதியில் பக்கம் 19-ல் வந்த செய்தி என்னை வேதனை பட வைத்தது. எனக்கு முன்னோடியாக இருந்தவர்கள் பலமுறை ஊடகங்களிலும், செய்திதாள்களிலும் எழுதியும், பேசியும் வந்த செய்தி தான். நான் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னர் பூவுலகு இதழில் 'ஆந்தைகள்; ஆஸ்திரேலிய பறவையா? அபசகுண பறவையா?'-என்ற தலைப்பிலும் எழுதி வெளியிட்டாகி விட்டது.

Read more:

மதம் : மனிதனுக்கா? யானைகளுக்கா? -சண்முகானந்தம்

மதம்- மக்களை மயக்கும் அபின் என்றார் மார்க்சிய அறிஞர் காரல் மார்க்ஸ். இப்புலிபரப்பில் வாழும் உயிரினங்களில் மனிதனை மட்டுமே மதம் என்ற போத தலைக்கேறி ஆறாவது அறிவை சிந்திக்க விடாமல் செய்கிறது.

Read more:

தமிழகத்தின் பறவைகள் சரணாலயங்கள்


இந்திய மாநிலங்களில் தமிழகம் வனப்பரப்பில் 17% பெற்று 14-ம் இடத்தில் உள்ளது. நமது காடுகளில் புலி, சிறுத்தை, கரடி, யானை, செந்நாய், ஒநாய்,  குள்ளநரி போன்ற விலங்கினஙளும், இருவாச்சி, பிணம் தின்னிக் கழுகு, மரகதப் புறா (தமிழகத்தின் மாநில பறவை), பூஞ்சிட்டு, பலவித குக்குறுவான்கள், கொண்டைக் குருவிகள், சிரிப்பான்கள், வானம்பாடிகள் உள்ளிட்ட பறவைகளும், பலவித பூச்சிகள், நீர்நிலைகள், ஏரி, ஆறு,குளம் என பல்வேறு சூழலமைப்புகள் நம்மிடம் உள்ளன.

Read more:

பதிற்றுப்பத்தில் நாரைகள்

சங்க்காலத்தில் மக்களோடு இயைந்த பறவையினங்களைத் தத்தம் பாடல்களில் பதிவு செய்திருப்பது சங்கப்புலவர்களின் பறவையின அறிவை வெளிப்படுத்துவதாக உள்ளது. முனைவர்.சாலிம் அலி உள்ளிட்ட பறவையியல் அறிஞர்களின் கூற்றுப்படி, ஒரு பறவையினை இனம் கண்டறிய வேண்டுமானால் அந்தப் பறவையின் பருமன், பொதுவான நிறம், குறிப்பிட்ட நிறங்கள்,  குறிப்பிட்ட இடங்கள்,

Read more:

Politics

Role of LTTE in Rajeev Gandhi Assasination

Biography

Mamooty's Experiences with Life

Novel

VaMu KoMu's Interesting Novel

History

Che Guevara's Life Explained in Pictures.

Kavithai

Iyappa Madhavan's New Kavithai Collection.
 

Book reviews

வாளோர் ஆடும் அமலை

தமிழ் மன்னர்களின் வீரத்தை தோற்றத்தை நாமும் உருவகப்படுத்த வேண்டியது நமது பெரும் கடமையாகும்.

இப்பணியை வரலாற்று இயலோடு தமிழர் மரபோடு இணைத்து படைக்கின்ற ஆற்றலும் நெஞ்சுரமும் வலிமையும் ஓவியச் செம்மல் மருதுவின் எண்ணத்திலும் எழு உணர்விலும் இயற்க்கையிலேயே அமைந்துள்ளன.