அழிவின் விளிம்பில்...
- Details
- Published on Wednesday, 16 May 2012 08:27
- Written by வள்ளியப்பன்
கண் முன்னே ஒரு பேரழிவு
இயற்கை தன் நுணுக்கமான உளிகளால் கோடிக்கணக்கான ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாகச் செதுக்கி, நேர்த்தி செய்து புதுப்புது உயிரினங்களின் 'கண்களைத் திறந்து' உயிர்த்தீயை ஏற்றி வைக்கிறது. இப்படி ஒரு புதிய உயிரினம் தோன்றுவதற்கு ஆயிரம் ஆயிரம் காரணங்கள் ஒரே புள்ளியில் சங்கமிக்கின்றன.
வலசை
- Details
- Published on Saturday, 12 May 2012 07:13
- Written by ஏ.சண்முகானந்தம்
(மே-12,13 - உலக வலசை பறவைகள் நாள்)
வருடத்தின் பெரும் பகுதி பனி படர்ந்து காணப்படும் ஐரோப்பிய, சைபீரிய நாடுகளில் உள்ள பறவை இனங்களுக்கு, பனி காலங்களில் உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்படுவதுடன், தன் உடல் தகவமைப்பிற்காகவும், உணவு தேடியும் பனி காலங்களை கழிக்க, பல்லாயிரக்கணக்கான பறவைகள் தங்கள் நாட்டை விட்டு, ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து ஆசிய, அமெரிக்க, ஆப்பிரக்க நாடுகளுக்கு செல்கின்றன.
சூழல் சமன்பாட்டில் பறவைகளின் பங்களிப்பு. -சண்முகானந்தம்
- Details
- Published on Wednesday, 10 August 2011 10:50
- Written by editor
-பறவையியல் அறிஞர் சாலிம் அலி.
உலக அளவில் 10,000-ம் பறவையினங்களும், இந்தியாவில் 1330 வகை பறவைகளும், தமிழகத்தில் 350 பறவை இனங்கள் 60 குடும்பங்களில் இது வரை கண்டயறிப்பட்டுள்ளன.
காட்டுயிர்களும்... கோடை காலமும்...
- Details
- Published on Monday, 07 May 2012 06:18
- Written by ஏ.சண்முகானந்தம்
காடுகளை வாழிடமாக கொண்டுள்ள பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட அனைத்து காட்டுயிர்களுக்கும் கோடை காலம் என்பது சிக்கலாகவே அமைந்துள்ளது. அக்காலங்களில் தண்ணீர் தேடி அலையும் போது சிலவேளைகளில் மனிதர்-விலங்கு மோதல் நடைபெறுகிறது.
தும்பிகள் அல்லது தட்டான் பூச்சிகள் -சண்முகானந்தம்
- Details
- Published on Wednesday, 03 August 2011 08:09
- Written by editor
எந்த உயிரினமும் தன் வாழ்விடத்தை தானே அழித்துக் கொள்வதில்லை, ஆனால் மனிதன் மட்டும் அதைச் செய்து கொண்டே இருக்கிறான்.
நாம் வாழும் இவ்வுலகில் உள்ள உயிரினங்களில் முதலிடம் பூச்சிகளுக்குத்தான். நமது விலங்கியல் உலகில் ஏறத்தாழ சுமார் 90 விழுக்காடு பூச்சிகளே.
காட்டுயிர் பற்றிய அறிவை இழந்த சமூகம்
- Details
- Published on Friday, 27 April 2012 07:40
- Written by ஏ.சண்முகானந்தம்
15.03.2012 அன்று தினத்தந்தி நாளிதழில் சென்னை மாநகர்-புறநகர் செய்திகள்
பகுதியில் பக்கம் 19-ல் வந்த செய்தி என்னை வேதனை பட வைத்தது. எனக்கு முன்னோடியாக இருந்தவர்கள் பலமுறை ஊடகங்களிலும், செய்திதாள்களிலும் எழுதியும், பேசியும் வந்த செய்தி தான். நான் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னர் பூவுலகு இதழில் 'ஆந்தைகள்; ஆஸ்திரேலிய பறவையா? அபசகுண பறவையா?'-என்ற தலைப்பிலும் எழுதி வெளியிட்டாகி விட்டது.
மதம் : மனிதனுக்கா? யானைகளுக்கா? -சண்முகானந்தம்
- Details
- Published on Wednesday, 03 August 2011 06:59
- Written by editor
மதம்- மக்களை மயக்கும் அபின் என்றார் மார்க்சிய அறிஞர் காரல் மார்க்ஸ். இப்புலிபரப்பில் வாழும் உயிரினங்களில் மனிதனை மட்டுமே மதம் என்ற போத தலைக்கேறி ஆறாவது அறிவை சிந்திக்க விடாமல் செய்கிறது.
தமிழகத்தின் பறவைகள் சரணாலயங்கள்
- Details
- Published on Friday, 27 January 2012 02:02
- Written by Super User

இந்திய மாநிலங்களில் தமிழகம் வனப்பரப்பில் 17% பெற்று 14-ம் இடத்தில் உள்ளது. நமது காடுகளில் புலி, சிறுத்தை, கரடி, யானை, செந்நாய், ஒநாய், குள்ளநரி போன்ற விலங்கினஙளும், இருவாச்சி, பிணம் தின்னிக் கழுகு, மரகதப் புறா (தமிழகத்தின் மாநில பறவை), பூஞ்சிட்டு, பலவித குக்குறுவான்கள், கொண்டைக் குருவிகள், சிரிப்பான்கள், வானம்பாடிகள் உள்ளிட்ட பறவைகளும், பலவித பூச்சிகள், நீர்நிலைகள், ஏரி, ஆறு,குளம் என பல்வேறு சூழலமைப்புகள் நம்மிடம் உள்ளன.






