பதிற்றுப்பத்தில் நாரைகள்
- Details
- Published on Saturday, 28 January 2012 01:25
- Written by Super User
சங்க்காலத்தில் மக்களோடு இயைந்த பறவையினங்களைத் தத்தம் பாடல்களில் பதிவு செய்திருப்பது சங்கப்புலவர்களின் பறவையின அறிவை வெளிப்படுத்துவதாக உள்ளது. முனைவர்.சாலிம் அலி உள்ளிட்ட பறவையியல் அறிஞர்களின் கூற்றுப்படி, ஒரு பறவையினை இனம் கண்டறிய வேண்டுமானால் அந்தப் பறவையின் பருமன், பொதுவான நிறம், குறிப்பிட்ட நிறங்கள், குறிப்பிட்ட இடங்கள்,
இந்தியாவில் காடுகள்
- Details
- Published on Wednesday, 21 December 2011 11:40
- Written by Super User

காடுகள்
2011-யை சர்வதே காடுகள் ஆண்டாக இங்கிலாந்தில் உள்ள தன்னார்வ அமைப்பு அறிவித்து, கடந்த ஒராண்டாக, காடுகளின் தன்மை குறித்தும், காடுகளின் நன்மை குறித்தும், காடுகள் அழிவதால் மனித சமூகம் அடையும் பாதிப்புகள்
அழியும் பேரயிர் : யானைகள். நூல் மதிப்புரை -சண்முகானந்தம்
- Details
- Published on Thursday, 04 August 2011 14:46
- Written by editor
அழியும் பேரயிர் யானைகள் - காப்பாற்றப்படுமா? அறிவியல் பார்வை இன்றி , தாய் மொழி கல்வி இன்றி , தினந்தோறும் புதுப்புது கடவுள்களும், புதுப்புது மூட நம்பிக்கைகளும் பெருகும் சூழலில் அரசியல் விழிப்புணர்வு அற்ற, சூழலியல் பற்றிய சிந்தனை அற்ற, சரியான அரசியல் தலைமையற்ற, வெறுமை சூழ்ந்துள்ள தமிழ் சமூகத்தில் , காட்டுயிர்கள் பற்றி , அறிவியல் கண்ணோட்டத்துடன், இடதுசாரி பார்வையில் வெளிவந்துள்ள அழிவும் பேருயிர் யானைகள் நூல் தமிழர்களின் இலக்கிய வரலாற்றில் மைல் கல்லாக திகழும் என்பதில் ஐயமில்லை.
காட்டுயிர் வாரம் - ஏ.சண்முகானந்தம்
- Details
- Published on Thursday, 03 November 2011 18:23
- Written by Super User
அக்.2-“காந்தி பிறந்த தினம்” என்பது 95 சதவீதம் மக்களுக்கு தெரியும், அக்.2-‘காட்டுயிர் வாரம்” என்றால், அப்படி என்றால் என்ன? என்ற கேள்வி தான் 90 சதவீதம் மக்களால் கேட்கப்படுகிறது.
சுற்றுச் சூழல் ஒர் எளிய அறிமுகம் -சண்முகானந்தம்
- Details
- Published on Thursday, 04 August 2011 11:40
- Written by editor
புவிப் பரப்பில் காணப்படும் செடி, கொடி, தாவரங்கள். சிங்கம் புலி யானை முதல் சிறு பூச்சி வரை, இருவாச்சி (Hornbill) முதல் தேன் சிட்டு(Sun bird ) வரை பலவித பறவைகளும், புழு, பூச்சி வளர்ப்பு மிருகங்களான நாய் , மாடு, பூனை, எலி அனைத்துடன் ‘ மனிதனும்’ இணைந்த இணைப்பே பல்லுயிரியம் (Bio - diversity) எனப்படுகிறது.
காடுகளும் காட்டுயிர்களும் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும் - சண்முகானந்தம்
- Details
- Published on Thursday, 01 September 2011 16:28
- Written by Super User
காடுகளும் காட்டுயிர்களும் இல்லாத ஒர் உலகை கற்பனை செய்து பாருங்கள். கற்பனையே படுபயங்கரமாக இருக்கிறதல்லவா? இவ்வுலகம் நிலைத்திருக்க காடுகளும் காட்டுயிர்களும் சிறப்பாக பங்காற்றுகின்றன.
ஆந்தைகள் : அபசகுணத்தின் குறியீடா? ஆஸ்திரேலிய பறவையா? ஒரு மீளாய்வு -சண்முகானந்தம்
- Details
- Published on Thursday, 04 August 2011 11:01
- Written by editor
அமாவாசை, தீபாவளி சேர்ந்து வந்த இரவில் ஆந்தையை பலி கொடுத்தால் வாழ்வில் வளம் சேரும் என்ற செய்தியால், ஒரு ஆந்தையை ரூ.10,000 வரை விலை கொடுத்து வாங்கி குறிப்பிட்ட தினத்தில் 200க்கு மேற்பட்ட ஆந்தைகளை பலியிட்டுள்ளனர். (நவம்பர் 10-2007, மாலை மலர்)
மரங்களின் காவலன் -சண்முகானந்தம்
- Details
- Published on Tuesday, 09 August 2011 18:12
- Written by editor
இன்று நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்னைகளில் முதன்மையானது. சூற்றச் சூழல் சீர்கேடு. காடழிப்பு போன்றவையே காட்டுயிர்களில் ஒருயிரான தாவரங்கள், மரங்கள் தொடர்ந்து மனிதர்களால் அழிவுக்குள்ளாக்கப்படுகிறது. மரங்களையும் மரங்களை சார்ந்து வாழுகின்ற நுற்றுக்கணக்கான பறவைகள், புச்சியினங்களை இழந்து விட்டு மனித சமூகத்தால் வாழ்ந்து விட இயலுமா? இயற்கை விதிப்படி ஒரு உயிர் மற்றொன்றை சார்ந்து வாழ்கிறது இதற்கு மனிதன் விதி விலக்கல்ல.






