Sat05192012

Last update01:29:48 PM GMT

Font Size

Profile

Direction

Menu Style

Cpanel

மெளனம் - இவள் பாரதி

என்னிடம்
மதிப்பிழந்து திரும்பியது
சொற்களா?
மெளனமா?

Read more:

செய்யாறு. த.வே.விக்கிரமாதித்தன் கவிதைகள்

பறையடிக்க வேண்டும்.
என் நெடுநாள் ஆசையை
நண்பனிடம் சொன்னேன்.
பழுக்கக் காய்ச்சிக் கொடுத்தான்
பறையை.

Read more:

ஆத்மார்த்தி கவிதைகள்

1.ராட்ஷஸ்


அன்பின் மீது
எஞ்சிய நம்பிக்கையை
எங்கேனும் புதைத்துவிட விழைந்தேன்.

Read more:

தெபாகா வீதிகளின் இராட்சத மரங்கள் - ச.விசயலட்சுமி

இலவமரப் பூக்களென செம்பிழம்பாயிருக்கும் மண்ணின்
ஈரம் மணம் வீசிக்கொண்டிருக்கிற
நிலத்தின் ஆதிக்குடிகளாயிருந்தோம்
ஒப்பனையற்றதொரு முகத்தில் தொய்யில் எழுதி மலர்சூட்டி ஆராதித்த பொழுதொன்றில்

Read more:

தீபச்செல்வன் கவிதைகள்

பூச்சி அரித்துண்ணும் நிலம்

வீடுகளை அரித்துண்ட பூச்சிகள்
பச்சை மரங்களுடன்
காய்ந்த தடிகளையும் தின்று முடித்து விட்டன
பெருகிய பூச்சிகளின் மேலால்

Read more:

அமைதி பூங்கா - ஏ.சண்முகானந்தம்


தமிழகம் அமைதி பூங்காவாம்...
மானமுற்று...
சூடு, சொரணையற்று...
செத்த பிணங்களாய்...
சொந்த மண்ணில் ஏதிலிகளாய்...
திரிவதற்கு பெயர் தான் அமைதி பூங்காவா?

Read more:

விழியில் விரியும் கனவுகளோடு - வேலணையூர்-தாஸ்.

விழியில் விரியும் கனவுகளோடு

காத்திருக்கிறேன்

இதயவாசல் இன்னுமேன் அடைத்திருக்கிறாய்

நான் உனக்காக தினமும் மலரும்

Read more:

புகையும் மனது ! - ராஜ்குமார் ஜெயராமன்

மனதை மேம்படுத்தும்
புத்தகங்களோடு
புத்தகக் கடை போட்டேன்;
விட்டறதோ
பக்கத்துக் கடையின்
சிகரெட்டும் போண்டாவும்தான்!
புகை வந்ததோ என் மனதிலிருந்து...!

இராஜலட்சுமி கவிதைகள்



பசுமை பூத்த கிளைகளில்
கூர் அம்பின்
முனை நுழைந்து
வெளியேறும்
கிழிந்த சருகாய்

Read more:

ஏ.இராஜலட்சுமி கவிதைகள்

பதிப்பகம்
படைப்பாளி என்பதான
கிரீடங்கள் சுமக்கும்
உன் கழுத்து

Read more:

அன்புள்ள அப்பா… - பா.இரவிக்குமார்

அப்பா என்றதும்
நினைவிற்கு வருவது
அவருடைய
வலிகள்தாம்..

Read more:

நெடுந்தீவு முகிலன் கவிதை

ஒரு ரொட்டித்துண்டுக்காக
ஒரு டம்ளர் தேனீருக்காக
என் குழந்தைப் பருவத்தில்
பலரிடம் கையேந்தியிருக்கிறேன்.

Read more:

இன்னும் மீதமிருக்கிறது உனக்கான அரசியல் பணி - ஆசாதி

அந்தி சூழ்ந்திடும் மாலைப்பொழுது
ஓசையின்றி  கவிந்திடும் இருளாய்
கனத்துப்போனது எம் இதயம்
செந்தீயில் கலந்திட்ட - உன்
தியாகம் கேட்டு...

Read more:

கனவான என் கனவு - தமிழ்ச்செல்வன்

தலை நிமிர்ந்த சிகரம்
மிதந்து வரும் ஆறு
புன்னகைக்கும் பூக்கள்

Read more:

ராஜாசந்திரசேகர் கவிதைகள்

1-

வாகன நெரிசல்

நிறைந்த சாலையை

சாமர்த்தியமாய்

கடந்து விடுகிறது பூனை

Read more:

கூடன்குளம் அணு உலை வந்தால் ?... - அருண் பகத்


கலாம் சொன்னதற்கு இணங்க ஒரு கனவு
----------------------------------------------------------


24 மணி நேரமும் தொலைக்காட்சி ஓடுகிறது
ஆனால் ரசிக்க முடியாமல்
புற்று நோய் வந்த கழுத்து வலிக்கிறது...


Read more:

டில்லிபாபு கவிதைகள் -வி.டில்லிபாபு

பேருந்து
------------

அவசரமாக
அடித்துப்பிடித்தும்
அகப்படவில்லை
சன்னல் இருக்கை

Read more:

‘என் ’னில் இல்லாத நான் - ச.அன்பு


நான் இல்லை எனக்குள்.
நெடுங்கால வாழ்வினூடே...
துல்லியம் ஏதும் அறிந்திருக்கவில்லை நான்.

Read more:

யாழினி முனுசாமி கவிதைகள்... -யாழினி முனுசாமி

* உங்களை அறிந்துகொள்ளுங்கள் *
---------------------------------

ஸ்டாலின் என்றதும்
உங்கள் நினைவு முதலடுக்கில்
வந்து நிற்பது யார் ?
1 ..............2 ..............3 ..............4 .............

Read more:

ஒரு விலைமாது விம்முகிறாள் - பி.அமல்றாஜ்

கெட்டவளா நான்?
கேட்காமல்
கொட்டிவிடாதீர்கள்.
ஒரு வாய்
கஞ்சி கொடுத்து
கண்ணகியாய் இருக்கச் சொல்லுங்கள்
நல்லவளாய் இருக்கிறேன்.

இரவு -கணபதி இராமகிருஷ்ணன்

இருண்ட மனத்தைக் கொண்ட மாந்தரின் விகார முகங்களை
ஒருவருக்கொருவர் காட்டாமல் மறைக்கும்
நீண்ட கனவுகளை உற்பத்தி செய்து கொண்டிருக்கும்
கனவுகள் பலவகை உண்டு .

Read more:

Politics

Role of LTTE in Rajeev Gandhi Assasination

Biography

Mamooty's Experiences with Life

Novel

VaMu KoMu's Interesting Novel

History

Che Guevara's Life Explained in Pictures.

Kavithai

Iyappa Madhavan's New Kavithai Collection.
 

Book reviews

வாளோர் ஆடும் அமலை

தமிழ் மன்னர்களின் வீரத்தை தோற்றத்தை நாமும் உருவகப்படுத்த வேண்டியது நமது பெரும் கடமையாகும்.

இப்பணியை வரலாற்று இயலோடு தமிழர் மரபோடு இணைத்து படைக்கின்ற ஆற்றலும் நெஞ்சுரமும் வலிமையும் ஓவியச் செம்மல் மருதுவின் எண்ணத்திலும் எழு உணர்விலும் இயற்க்கையிலேயே அமைந்துள்ளன.