மெளனம் - இவள் பாரதி
- Details
- Published on Wednesday, 21 March 2012 06:55
- Written by Super User
என்னிடம்
மதிப்பிழந்து திரும்பியது
சொற்களா?
மெளனமா?
செய்யாறு. த.வே.விக்கிரமாதித்தன் கவிதைகள்
- Details
- Published on Thursday, 15 March 2012 06:50
- Written by Super User
பறையடிக்க வேண்டும்.
என் நெடுநாள் ஆசையை
நண்பனிடம் சொன்னேன்.
பழுக்கக் காய்ச்சிக் கொடுத்தான்
பறையை.
ஆத்மார்த்தி கவிதைகள்
- Details
- Published on Monday, 21 November 2011 09:40
- Written by Super User
1.ராட்ஷஸ்
அன்பின் மீது
எஞ்சிய நம்பிக்கையை
எங்கேனும் புதைத்துவிட விழைந்தேன்.
தெபாகா வீதிகளின் இராட்சத மரங்கள் - ச.விசயலட்சுமி
- Details
- Published on Monday, 06 February 2012 14:18
- Written by Super User
இலவமரப் பூக்களென செம்பிழம்பாயிருக்கும் மண்ணின்
ஈரம் மணம் வீசிக்கொண்டிருக்கிற
நிலத்தின் ஆதிக்குடிகளாயிருந்தோம்
ஒப்பனையற்றதொரு முகத்தில் தொய்யில் எழுதி மலர்சூட்டி ஆராதித்த பொழுதொன்றில்
தீபச்செல்வன் கவிதைகள்
- Details
- Published on Thursday, 17 November 2011 17:26
- Written by Super User
பூச்சி அரித்துண்ணும் நிலம்
வீடுகளை அரித்துண்ட பூச்சிகள்
பச்சை மரங்களுடன்
காய்ந்த தடிகளையும் தின்று முடித்து விட்டன
பெருகிய பூச்சிகளின் மேலால்
அமைதி பூங்கா - ஏ.சண்முகானந்தம்
- Details
- Published on Saturday, 04 February 2012 16:01
- Written by Super User
தமிழகம் அமைதி பூங்காவாம்...
மானமுற்று...
சூடு, சொரணையற்று...
செத்த பிணங்களாய்...
சொந்த மண்ணில் ஏதிலிகளாய்...
திரிவதற்கு பெயர் தான் அமைதி பூங்காவா?
விழியில் விரியும் கனவுகளோடு - வேலணையூர்-தாஸ்.
- Details
- Published on Tuesday, 15 November 2011 06:48
- Written by Super User
விழியில் விரியும் கனவுகளோடு
காத்திருக்கிறேன்
இதயவாசல் இன்னுமேன் அடைத்திருக்கிறாய்
நான் உனக்காக தினமும் மலரும்
புகையும் மனது ! - ராஜ்குமார் ஜெயராமன்
- Details
- Published on Monday, 02 January 2012 08:21
- Written by Super User
மனதை மேம்படுத்தும்
புத்தகங்களோடு
புத்தகக் கடை போட்டேன்;
விட்டறதோ
பக்கத்துக் கடையின்
சிகரெட்டும் போண்டாவும்தான்!
புகை வந்ததோ என் மனதிலிருந்து...!
இராஜலட்சுமி கவிதைகள்
- Details
- Published on Sunday, 16 October 2011 15:28
- Written by Super User
பசுமை பூத்த கிளைகளில்
கூர் அம்பின்
முனை நுழைந்து
வெளியேறும்
கிழிந்த சருகாய்
ஏ.இராஜலட்சுமி கவிதைகள்
- Details
- Published on Tuesday, 27 December 2011 03:19
- Written by Super User
பதிப்பகம்
படைப்பாளி என்பதான
கிரீடங்கள் சுமக்கும்
உன் கழுத்து
அன்புள்ள அப்பா… - பா.இரவிக்குமார்
- Details
- Published on Sunday, 16 October 2011 15:21
- Written by Super User
அப்பா என்றதும்
நினைவிற்கு வருவது
அவருடைய
வலிகள்தாம்..
நெடுந்தீவு முகிலன் கவிதை
- Details
- Published on Monday, 19 December 2011 13:20
- Written by Super User
ஒரு ரொட்டித்துண்டுக்காக
ஒரு டம்ளர் தேனீருக்காக
என் குழந்தைப் பருவத்தில்
பலரிடம் கையேந்தியிருக்கிறேன்.
இன்னும் மீதமிருக்கிறது உனக்கான அரசியல் பணி - ஆசாதி
- Details
- Published on Tuesday, 20 September 2011 16:35
- Written by Super User
அந்தி சூழ்ந்திடும் மாலைப்பொழுது
ஓசையின்றி கவிந்திடும் இருளாய்
கனத்துப்போனது எம் இதயம்
செந்தீயில் கலந்திட்ட - உன்
தியாகம் கேட்டு...
கனவான என் கனவு - தமிழ்ச்செல்வன்
- Details
- Published on Tuesday, 13 December 2011 09:21
- Written by Super User
தலை நிமிர்ந்த சிகரம்
மிதந்து வரும் ஆறு
புன்னகைக்கும் பூக்கள்
ராஜாசந்திரசேகர் கவிதைகள்
- Details
- Published on Wednesday, 24 August 2011 09:31
- Written by Super User
1-
வாகன நெரிசல்
நிறைந்த சாலையை
சாமர்த்தியமாய்
கடந்து விடுகிறது பூனை
கூடன்குளம் அணு உலை வந்தால் ?... - அருண் பகத்
- Details
- Published on Monday, 28 November 2011 18:05
- Written by Super User
கலாம் சொன்னதற்கு இணங்க ஒரு கனவு
----------------------------------------------------------
24 மணி நேரமும் தொலைக்காட்சி ஓடுகிறது
ஆனால் ரசிக்க முடியாமல்
புற்று நோய் வந்த கழுத்து வலிக்கிறது...
டில்லிபாபு கவிதைகள் -வி.டில்லிபாபு
- Details
- Published on Wednesday, 10 August 2011 19:01
- Written by editor
பேருந்து
------------
அவசரமாக
அடித்துப்பிடித்தும்
அகப்படவில்லை
சன்னல் இருக்கை
‘என் ’னில் இல்லாத நான் - ச.அன்பு
- Details
- Published on Monday, 28 November 2011 18:03
- Written by Super User
நான் இல்லை எனக்குள்.
நெடுங்கால வாழ்வினூடே...
துல்லியம் ஏதும் அறிந்திருக்கவில்லை நான்.
யாழினி முனுசாமி கவிதைகள்... -யாழினி முனுசாமி
- Details
- Published on Wednesday, 10 August 2011 18:54
- Written by editor
* உங்களை அறிந்துகொள்ளுங்கள் *
---------------------------------
ஸ்டாலின் என்றதும்
உங்கள் நினைவு முதலடுக்கில்
வந்து நிற்பது யார் ?
1 ..............2 ..............3 ..............4 .............
ஒரு விலைமாது விம்முகிறாள் - பி.அமல்றாஜ்
- Details
- Published on Monday, 28 November 2011 18:01
- Written by Super User
இரவு -கணபதி இராமகிருஷ்ணன்
- Details
- Published on Wednesday, 10 August 2011 18:33
- Written by editor
இருண்ட மனத்தைக் கொண்ட மாந்தரின் விகார முகங்களை
ஒருவருக்கொருவர் காட்டாமல் மறைக்கும்
நீண்ட கனவுகளை உற்பத்தி செய்து கொண்டிருக்கும்
கனவுகள் பலவகை உண்டு .






