Sat05192012

Last update01:29:48 PM GMT

Font Size

Profile

Direction

Menu Style

Cpanel

[ அத்தியாயம் 5 ] கவிஞர்கள் கொஞ்சம் கவிதைகள் - ரகசியக் கனவின் நீட்சியானவள் -ஆத்மார்த்தி

உமாஷக்தி வேட்கையின் நிறம் நூலை முன்வைத்து:


உமாஷக்தியின் கவிதைகளைப் பற்றிப் பேசத்தொடங்குவதற்கு முன்னால் இங்கே உடல்மொழிக்கவிதைகளின் இயக்கம் பற்றிப் பேசவேண்டியதாகிறது.பெண்களின் பிரத்யேக உலகம் அகவயமானது.வலிகளுக்கு எதிரான கலகமாய் விரிந்தெழுகிறது.

Read more:

[ அத்தியாயம் 4 ] கவிதைகள் கொஞ்சம் கவிஞர்கள்: பூமா ஈஸ்வரமூர்த்தி - ஆத்மார்த்தி

பூமா ஈஸ்வரமூர்த்தி


காதலைக் காதலென்று சொல்லியவன்

ஒரு வட்டக் கவிதையுடன் ஆரம்பிக்கலாம் இந்த அத்தியாயத்தை.அதென்னதது வட்டக்கவிதை என்றால் துவங்கிய இடத்துக்கே வட்டமடித்து வந்து நின்றுகொள்ளும் சர்க்குலர் பொயட்ரி.

Read more:

முதுவேனிற்காலம் : 1 -அய்யப்ப மாதவன்

அன்றைய இரவில் சென்னையிலிருந்து 600 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்த புயலுக்கு லைலா என்று பெயர் வைத்தனர்.இதற்கு முன்பு இதே போலத்தான் பெண்ணின் பெயரையே வைத்திருந்தனர்.

Read more:

[ அத்தியாயம் 3 ] கவிதைகள் கொஞ்சம் கவிஞர்கள்: இளையபாரதி - ஆத்மார்த்தி

பட்டினப்பாலை என்கிற இளையபாரதியின் தொகுபொன்றின் ஊடாக கவிதைகளை தவிர்க்கவியலாத மனதொன்றை தரிசிக்க முடிகிறதா என்று முயன்று பார்த்தேன்.அச்சு அசலான தருணங்களை வார்த்தெடுப்பதில் கொஞ்சளவும் சுயத்தை இழக்காத கவிமனம் இளையபாரதியினுடையது.

Read more:

முதுவேனிற்காலம் : 2 -அய்யப்ப மாதவன்

பிப்ரவரி மாத வெயில் தொடங்கிவிட்டது. குளிரில் நடுங்கிய உடல் மெல்ல மெல்ல வெயிலை அனுபவித்துப் புழுங்க தயாராகிக்கொண்டிருக்கிறது. இவ்வெயிலின் தொடக்கத்தை நேற்று பார்த்த மாலையில் நடந்த ஒரு மரணச் சடங்கிலிருந்து விவரிக்கலாம். இறந்தவன் யாரென்று அறியமுடியவில்லை. இத்தனைக்கும் நானும் இறந்தவன் தெருவின் அருகில்தான் வசிக்கிறேன்.

Read more:

சுந்தர ராமசாமியின் சாம்பலும் மன்னிக்காது இமையத்தை...... -அன்பாதவன்

“இலக்கியத்தில் இடஒதுக்கீடு சரியா?” - என்ற இமையம் சார்வாளின் (அம்ருதா. ஏப்ரல் 2011) கட்டுரையை வாசித்தவுடன் தோன்றியது “சபாஷ்! சரியானக் கேள்வி!” புதிய பிராம்மணர்களுக்குத்தான் எப்படியெல்லாம் முளைக்கின்றன கேள்விகள்!
ஆனால் இமையத்தின் கேள்வி பழைய பார்ப்பனியக் கேள்வி! அதற்கு மறைந்த சு.சமுத்திரமும், வாழும் படிபலய்-யும் பதில் சொல்லி விட்டார்கள்.

Read more:

[ அத்தியாயம் 1 ] கவிஞர்கள் கொஞ்சம் கவிதைகள் - கலாப்ரியா மற்றும் அழகிய பெரியவன் -ஆத்மார்த்தி

தமிழில் புதுக்கவிதையின் தோற்றக் காலம் முதல் இன்றைக்கு எழுதப்பட்டு வரும் கவிதைகள் வரை ஒரு கட்டுக்குள் அடக்கும் முயற்சியல்ல இத்தொடர்.காலம் உள்வாங்கிக்கொண்ட கடலலையாய் பிறவற்றைப் போலவே கவிதைகளையும் நகர்த்துகிறது.

Read more:

பயணவழிக் குறிப்புகள் : வறுமையின் நிறம் என்ன?-பொன்னிலா

"மரக்கா லுருண்ட பஞ்சம் மன்னரைத் தோற்ற பஞ்சம்
நாழி யுருண்ட பஞ்சம் நாயகனைத் தோற்ற பஞ்சம்
ஆழா க்குருண்ட பஞ்சம் ஆளனைத் தோற்ற பஞ்சம்
தாலி பறிகொடுத்து தனிவழியே நின்ற பஞ்சம்
கூறை பறி கொடுத்துக் கொழுநனைத் தோற்ற பஞ்சம்
கணவனைப் பறி கொடுத்து கைக் குழந்தை விற்ற பஞ்சம்."

Read more:

[ அத்தியாயம் 2 ] கவிஞர்கள் கொஞ்சம் கவிதைகள் - சுந்தரராமசாமி என்கிற பசுவய்யா - ஆத்மார்த்தி

"வேட்டையாட வந்தவன்:"
--------------------------

சுந்தர ராமசாமி என்னும் ஆளுமை குறித்துப் பல பதிவுகள் நேர்ந்திருக்கின்றன.அவற்றில் குறிப்பிடத்தகுந்தவையும் முக்கியமாய்ப் புறந்தள்ள இயலாதவைகளும் அனேகம்.அவ்வாறு

Read more:

Politics

Role of LTTE in Rajeev Gandhi Assasination

Biography

Mamooty's Experiences with Life

Novel

VaMu KoMu's Interesting Novel

History

Che Guevara's Life Explained in Pictures.

Kavithai

Iyappa Madhavan's New Kavithai Collection.
 

Book reviews

வாளோர் ஆடும் அமலை

தமிழ் மன்னர்களின் வீரத்தை தோற்றத்தை நாமும் உருவகப்படுத்த வேண்டியது நமது பெரும் கடமையாகும்.

இப்பணியை வரலாற்று இயலோடு தமிழர் மரபோடு இணைத்து படைக்கின்ற ஆற்றலும் நெஞ்சுரமும் வலிமையும் ஓவியச் செம்மல் மருதுவின் எண்ணத்திலும் எழு உணர்விலும் இயற்க்கையிலேயே அமைந்துள்ளன.