[ அத்தியாயம் 5 ] கவிஞர்கள் கொஞ்சம் கவிதைகள் - ரகசியக் கனவின் நீட்சியானவள் -ஆத்மார்த்தி
- Details
- Published on Sunday, 20 November 2011 04:06
- Written by Super User
உமாஷக்தி வேட்கையின் நிறம் நூலை முன்வைத்து:
உமாஷக்தியின் கவிதைகளைப் பற்றிப் பேசத்தொடங்குவதற்கு முன்னால் இங்கே உடல்மொழிக்கவிதைகளின் இயக்கம் பற்றிப் பேசவேண்டியதாகிறது.பெண்களின் பிரத்யேக உலகம் அகவயமானது.வலிகளுக்கு எதிரான கலகமாய் விரிந்தெழுகிறது.
[ அத்தியாயம் 4 ] கவிதைகள் கொஞ்சம் கவிஞர்கள்: பூமா ஈஸ்வரமூர்த்தி - ஆத்மார்த்தி
- Details
- Published on Thursday, 03 November 2011 16:06
- Written by Super User
பூமா ஈஸ்வரமூர்த்தி
காதலைக் காதலென்று சொல்லியவன்
ஒரு வட்டக் கவிதையுடன் ஆரம்பிக்கலாம் இந்த அத்தியாயத்தை.அதென்னதது வட்டக்கவிதை என்றால் துவங்கிய இடத்துக்கே வட்டமடித்து வந்து நின்றுகொள்ளும் சர்க்குலர் பொயட்ரி.
முதுவேனிற்காலம் : 1 -அய்யப்ப மாதவன்
- Details
- Published on Thursday, 04 August 2011 15:47
- Written by editor
அன்றைய இரவில் சென்னையிலிருந்து 600 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்த புயலுக்கு லைலா என்று பெயர் வைத்தனர்.இதற்கு முன்பு இதே போலத்தான் பெண்ணின் பெயரையே வைத்திருந்தனர்.
[ அத்தியாயம் 3 ] கவிதைகள் கொஞ்சம் கவிஞர்கள்: இளையபாரதி - ஆத்மார்த்தி
- Details
- Published on Thursday, 22 September 2011 17:47
- Written by Super User
பட்டினப்பாலை என்கிற இளையபாரதியின் தொகுபொன்றின் ஊடாக கவிதைகளை தவிர்க்கவியலாத மனதொன்றை தரிசிக்க முடிகிறதா என்று முயன்று பார்த்தேன்.அச்சு அசலான தருணங்களை வார்த்தெடுப்பதில் கொஞ்சளவும் சுயத்தை இழக்காத கவிமனம் இளையபாரதியினுடையது.
முதுவேனிற்காலம் : 2 -அய்யப்ப மாதவன்
- Details
- Published on Thursday, 04 August 2011 15:41
- Written by editor
பிப்ரவரி மாத வெயில் தொடங்கிவிட்டது. குளிரில் நடுங்கிய உடல் மெல்ல மெல்ல வெயிலை அனுபவித்துப் புழுங்க தயாராகிக்கொண்டிருக்கிறது. இவ்வெயிலின் தொடக்கத்தை நேற்று பார்த்த மாலையில் நடந்த ஒரு மரணச் சடங்கிலிருந்து விவரிக்கலாம். இறந்தவன் யாரென்று அறியமுடியவில்லை. இத்தனைக்கும் நானும் இறந்தவன் தெருவின் அருகில்தான் வசிக்கிறேன்.
சுந்தர ராமசாமியின் சாம்பலும் மன்னிக்காது இமையத்தை...... -அன்பாதவன்
- Details
- Published on Wednesday, 10 August 2011 16:23
- Written by editor
“இலக்கியத்தில் இடஒதுக்கீடு சரியா?” - என்ற இமையம் சார்வாளின் (அம்ருதா. ஏப்ரல் 2011) கட்டுரையை வாசித்தவுடன் தோன்றியது “சபாஷ்! சரியானக் கேள்வி!” புதிய பிராம்மணர்களுக்குத்தான் எப்படியெல்லாம் முளைக்கின்றன கேள்விகள்!
ஆனால் இமையத்தின் கேள்வி பழைய பார்ப்பனியக் கேள்வி! அதற்கு மறைந்த சு.சமுத்திரமும், வாழும் படிபலய்-யும் பதில் சொல்லி விட்டார்கள்.
[ அத்தியாயம் 1 ] கவிஞர்கள் கொஞ்சம் கவிதைகள் - கலாப்ரியா மற்றும் அழகிய பெரியவன் -ஆத்மார்த்தி
- Details
- Published on Tuesday, 02 August 2011 17:13
- Written by editor
தமிழில் புதுக்கவிதையின் தோற்றக் காலம் முதல் இன்றைக்கு எழுதப்பட்டு வரும் கவிதைகள் வரை ஒரு கட்டுக்குள் அடக்கும் முயற்சியல்ல இத்தொடர்.காலம் உள்வாங்கிக்கொண்ட கடலலையாய் பிறவற்றைப் போலவே கவிதைகளையும் நகர்த்துகிறது.
பயணவழிக் குறிப்புகள் : வறுமையின் நிறம் என்ன?-பொன்னிலா
- Details
- Published on Thursday, 04 August 2011 16:38
- Written by editor
"மரக்கா லுருண்ட பஞ்சம் மன்னரைத் தோற்ற பஞ்சம்
நாழி யுருண்ட பஞ்சம் நாயகனைத் தோற்ற பஞ்சம்
ஆழா க்குருண்ட பஞ்சம் ஆளனைத் தோற்ற பஞ்சம்
தாலி பறிகொடுத்து தனிவழியே நின்ற பஞ்சம்
கூறை பறி கொடுத்துக் கொழுநனைத் தோற்ற பஞ்சம்
கணவனைப் பறி கொடுத்து கைக் குழந்தை விற்ற பஞ்சம்."
[ அத்தியாயம் 2 ] கவிஞர்கள் கொஞ்சம் கவிதைகள் - சுந்தரராமசாமி என்கிற பசுவய்யா - ஆத்மார்த்தி
- Details
- Published on Tuesday, 02 August 2011 16:31
- Written by editor
"வேட்டையாட வந்தவன்:"
--------------------------
சுந்தர ராமசாமி என்னும் ஆளுமை குறித்துப் பல பதிவுகள் நேர்ந்திருக்கின்றன.அவற்றில் குறிப்பிடத்தகுந்தவையும் முக்கியமாய்ப் புறந்தள்ள இயலாதவைகளும் அனேகம்.அவ்வாறு






