Sat05192012

Last update01:29:48 PM GMT

Font Size

Profile

Direction

Menu Style

Cpanel

தண்ணீர்... தண்ணீர்... - ஏ.சண்முகானந்தம்


(மார்ச்-22 உலக தண்ணீர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது)

ஐ.நா. மன்றம் 1992-ம் ஆண்டு மார்ச்-22 தேதியை உலக தண்ணீர் தினமாக கடைபிடித்து வருகிறது. தண்ணீர் பயன்பாட்டின் தேவை, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மதிப்பு போன்றவற்றை மக்களுக்கு எடுத்து சொல்ல, விழிப்புணர்வு ஏற்படுத்த தொடர்ந்து உலகம் முழுக்க இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Read more:

முரண்களரி படைப்பகம் நூல்கள் வெளியீட்டு விழா

இன்று காலை 11.30 மணிக்கு ( 15/01/2012) சென்னைப் புத்தகக் காட்சியில் தடாகம் ஸ்டால் எண் E-1 லில் முரண்களரி படைப்பகத்தின் புதிய 4 நூல்கள் ( யாழினி முனுசாமி - கி.நடராசன் - புருஷோத்தமன் - ஏ.இராஜலட்சுமி நூல்கள்) வெளியீட்டு விழா நடைபெறவிருக்கிறது...

 

பங்கேற்போர்..

அருள் எழிலன்
கடற்கரய்
சந்திரா
வே.எழிலரசு
ஓவியர் ஜீவமணி
யாழ் தர்மினி
தோழர் செல்வி
சொர்ணபாரதி
க.முருகன்
அமுதரசன்

அனைவரும் வருக!

தமிழ்நாடு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் -தடாகம்.காம்

தமிழ்நாடு பிளஸ் 2 தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள கீழ்கண்ட இணையதளங்களை சொடுக்குங்கள் -

1. tnresults.nic.in
2. dge1.tn.nic.in
3. dge2.tn.nic.in
4. dge3.tn.nic.in
5. www.tnpubliclibraries.gov.in

Read more:

மகத்குளப் போராட்டம் - மனித மாண்பினை மீட்டெடுத்த பாதை : யாழன் ஆதி

1930 நவம்பர் 13. இன்னும் விடியாத அந்நாளின் இளங்காலைப் பொழுதில் அச்சாகியிருந்த நாளேடுகளைப் பிரித்துப் படிக்கின்றனர் மக்களெல்லாம். பறவையின் செவ்வக இறக்கைகளைப் போல அந்தச் செய்தித்தாட்கள் மக்களின் கைகளில் படபடத்தன.

Read more:

பம்பைக் கலைஞர் மிஞ்சூர் சுரேஷ் அவர்களுடன் ஒரு நேர்காணல்-யாழினி முனுசாமி

தமிழர் பண்பாட்டில் விழாக்களுக்கும் சடங்குகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் முக்கியமான பங்கு உண்டு. திருவிழாக்களிலும் குடும்ப நிகழ்ச்சிகளிலும் வாத்தியக் கருவிகளின் பங்களிப்பு தவிர்க்க முடியாததாக பின்னிப் பிணைந்திருக்கிறது.

Read more:

[காற்றின் திசை -2 ] சமச்சீர் கல்வி என்னும் சதுரங்கத்தில் வெட்டப்பட்டக் காய்களும் வாழநினைக்கும் ராணிகளும்-யாழன் ஆதி

கல்வியின் நிலை தமிழ்நாட்டில் இன்று பெரிய கேள்விக் குறியாகியுள்ளது. எந்தப் பாடத்திட்டம் என்று முடிவுபெறாத சூழல் ஒன்றில் சிக்கித் தமிழக மாணவர்கள் நூலறுந்த பட்டத்தின் திண்டாட்டத்தினை உணர்ந்தவர்களாகின்றனர்.

Read more:

Politics

Role of LTTE in Rajeev Gandhi Assasination

Biography

Mamooty's Experiences with Life

Novel

VaMu KoMu's Interesting Novel

History

Che Guevara's Life Explained in Pictures.

Kavithai

Iyappa Madhavan's New Kavithai Collection.
 

Book reviews

வாளோர் ஆடும் அமலை

தமிழ் மன்னர்களின் வீரத்தை தோற்றத்தை நாமும் உருவகப்படுத்த வேண்டியது நமது பெரும் கடமையாகும்.

இப்பணியை வரலாற்று இயலோடு தமிழர் மரபோடு இணைத்து படைக்கின்ற ஆற்றலும் நெஞ்சுரமும் வலிமையும் ஓவியச் செம்மல் மருதுவின் எண்ணத்திலும் எழு உணர்விலும் இயற்க்கையிலேயே அமைந்துள்ளன.