புலி யாருக்கு?-ஆவணப்பட விமர்சனம். -சண்முகானந்தம்
- Details
- Published on Wednesday, 10 August 2011 11:14
- Written by editor
புலி யாருக்கு?-ஆவணப்பட விமர்சனம்.
காடுகளின் செழிப்பிற்கு அடையாளமாக கருதப்படும் புலகள், மனிதனுடனான போராட்டத்தில் இன்று, 1500க்கும் குறைவாகவே காணப்படுகின்றன. அந்த வகையில் காடுகளின் வளரும் சீர்கெட்டுள்ளது.






