Sat05192012

Last update01:29:48 PM GMT

Font Size

Profile

Direction

Menu Style

Cpanel

அரசியல்

நீதிக்கட்சி என்னும் தெலுங்கர் நலவுரிமைச்சங்கம்

தமிழர் x தெலுங்கர் என்ற இனச்சிக்கலைப் பற்றிப் பேசிய கட்டுரையை ம.பொ.சி x திராவிடம் என்ற குறுகிய பார்வையில் சுருக்கிப் பார்த்து விட்டு, தன் உளச்சுருக்கம் அறியாமல் வாழ்வாங்கு வாழ்ந்த பெரியவர்களின் சிறு புள்ளிகளைப் பெரிதாக்கிப் பேசுவதன் மூலம் வரலாற்றை உணர முடியாது. சிறுபிள்ளைத்தனமாய் வரலாற்றைத் திசை திருப்புவதாயும் திரிப்பதாகவுமே அமையும்.

Read more:

கூடங்குளமும் அணுசக்தியும் தொடரும் சந்தேகங்களும், எதிர்ப்பதற்கான காரணங்களும்

சில கட்டுக்கதைகள், உண்மைகள், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்கள்-

அறிமுகம்

2011 ஆகஸ்ட் மாதத்தில் இருந்து கூடங்குளம் அணுசக்தித் திட்டத்தில் 1000 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு மின் நிலையங்களை அமைப்பதற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

Read more:

இழந்ததை மீட்போம் அணையைக்காப்போம்! - அ.பெரியார்


திரும்பும் திசையெங்கும் சிக்கலின் உருவம். புருவத்தை உயர்த்தவைக்கும் அளவிற்கு தமிழர்களின் தன்னெழுச்சிப் போராட்டங்கள், அன்மை காலமாக அனல் தகிக்கும் தமிழ்நாடு. தலைவர்களின் கட்டளைக்காக காத்திருக்காமல் கட்சியடையாளத்தோடு களமிறங்காமல், ஆயிரக்கணக்கில், இலட்சக்கணக்கில், ஆணும் பெண்ணுமாக அணிவகுத்து நிற்கிறார்கள் தமிழர்கள்.

Read more:

போபால் : தொடரும் மக்கள் மீதான வன்முறைகள் - பால்நிலவன்

மிதமான பருவநிலையும், சில்லென்ற அலைத்தெறிப்பும் குறிர்ந்த காற்றும் தேடி எலியர்ட்ஸ் கடற்கரைக்கு வந்தவர்கள், அனறு (18.6.2010) அதிகாரத்திற்கெதிராகப் பெருகிவந்த  சமூக அக்கறையென்னும் உணர்வலைகளின் தெறிப்பையும் பெற்றே வீடு திரும்பியிருக்கக் கூடும்.

Read more:

நிகழ்வுப்பதிவு : பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 55 ஆவது நினைவு நாள் - அமைதி ஊர்வலம்

டிசம்பர் 06ஆம் நாளன்று, செய்யாறு நகரில் பிரக்ஞை சமூக-கலை-இலக்கிய அமைப்பு ஏற்பாடு செய்திருந்த பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 55 ஆவது நினைவு தினத்தை முன்னிட்ட நினைவு அமைதி ஊர்வலமும்,

Read more:

அணு உலைகளுக்கு எதிரான எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்களின் கூட்டறிக்கை,


கூடங்குளத்தில் அணு உலைக்கெதிராகப் பல்லாயிரக்கணக்கான மக்கள் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக  அறவழியில் போராடி வரும் நிலையில்,  மக்களின் அச்சம் நீங்கும் வரை அணு உலையை திறக்க வேண்டாம் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார் மாநில முதல்வர் ஜெயலலிதா.

Read more:

முல்லை பெரியாறு அணையை காக்க வேண்டும் - கோவாவில் தமிழக மாணவர்கள் பதிலடி போராட்டம்

”முல்லை பெரியாறு அணையைக் காத்து இந்திய ஒற்றுமையைக் காக்க வேண்டும்!”
கோவாவில் தமிழக மாணவர்கள் பதிலடி போராட்டம்


கடந்த நவம்பர் 23-ஆம் தேதி முதல் கோவாவில் 42-ஆவது பன்னாட்டுத் திரைப்பட விழா நடைபெற்றுவருகிறது. பல நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் திரைப்படத் துறையினரும், மாணவர்களுமாக மொத்தம் 8ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.

Read more:

அணு உலைகள் ஆபத்தற்றவையா? - ஒரு புரிதலை நோக்கி.. - ஏ.சண்முகானந்தம்



(உலக நாடுகளால் நிராகரிக்கபட்ட, இந்திய மாநிலங்களால் துரத்தியடிக்கப்பட்ட அணு உலைகள் - ஏமாளி தமிழன் தலையிலா?)    

அணு உலைக்கெதிராக இடிந்தகரை மக்கள் தொடங்கிய போராட்டம் ,இந்தியா மற்றும் உலகு தழுவிய கவனத்தை இடிந்தகரை நோக்கி ஈர்த்துள்ளது.

Read more:

காவல் துறையினரால் வன்புணர்வு செய்ப்பட்ட இருளர் பெண்(களின்) குற்ற வழக்கு முறையீடு ( Complaint Letter )

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் பழங்குடி இருளர் இனப்பெண்கள் நால்வர் , போலீசாரில் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப் பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்துறை கண்காணிப்பாளர்க்கு நீதி வேண்டி அளித்த புகார் மனு உங்கள் பார்வைக்காக ...

Read more:

Politics

Role of LTTE in Rajeev Gandhi Assasination

Biography

Mamooty's Experiences with Life

Novel

VaMu KoMu's Interesting Novel

History

Che Guevara's Life Explained in Pictures.

Kavithai

Iyappa Madhavan's New Kavithai Collection.
 

Book reviews

வாளோர் ஆடும் அமலை

தமிழ் மன்னர்களின் வீரத்தை தோற்றத்தை நாமும் உருவகப்படுத்த வேண்டியது நமது பெரும் கடமையாகும்.

இப்பணியை வரலாற்று இயலோடு தமிழர் மரபோடு இணைத்து படைக்கின்ற ஆற்றலும் நெஞ்சுரமும் வலிமையும் ஓவியச் செம்மல் மருதுவின் எண்ணத்திலும் எழு உணர்விலும் இயற்க்கையிலேயே அமைந்துள்ளன.