அரசியல்
நீதிக்கட்சி என்னும் தெலுங்கர் நலவுரிமைச்சங்கம்
- Details
- Published on Thursday, 15 March 2012 15:57
- Written by Super User
தமிழர் x தெலுங்கர் என்ற இனச்சிக்கலைப் பற்றிப் பேசிய கட்டுரையை ம.பொ.சி x திராவிடம் என்ற குறுகிய பார்வையில் சுருக்கிப் பார்த்து விட்டு, தன் உளச்சுருக்கம் அறியாமல் வாழ்வாங்கு வாழ்ந்த பெரியவர்களின் சிறு புள்ளிகளைப் பெரிதாக்கிப் பேசுவதன் மூலம் வரலாற்றை உணர முடியாது. சிறுபிள்ளைத்தனமாய் வரலாற்றைத் திசை திருப்புவதாயும் திரிப்பதாகவுமே அமையும்.
கூடங்குளமும் அணுசக்தியும் தொடரும் சந்தேகங்களும், எதிர்ப்பதற்கான காரணங்களும்
- Details
- Published on Monday, 05 December 2011 08:25
- Written by Super User
சில கட்டுக்கதைகள், உண்மைகள், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்கள்-
அறிமுகம்
2011 ஆகஸ்ட் மாதத்தில் இருந்து கூடங்குளம் அணுசக்தித் திட்டத்தில் 1000 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு மின் நிலையங்களை அமைப்பதற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
இழந்ததை மீட்போம் அணையைக்காப்போம்! - அ.பெரியார்
- Details
- Published on Saturday, 24 December 2011 15:07
- Written by Super User
திரும்பும் திசையெங்கும் சிக்கலின் உருவம். புருவத்தை உயர்த்தவைக்கும் அளவிற்கு தமிழர்களின் தன்னெழுச்சிப் போராட்டங்கள், அன்மை காலமாக அனல் தகிக்கும் தமிழ்நாடு. தலைவர்களின் கட்டளைக்காக காத்திருக்காமல் கட்சியடையாளத்தோடு களமிறங்காமல், ஆயிரக்கணக்கில், இலட்சக்கணக்கில், ஆணும் பெண்ணுமாக அணிவகுத்து நிற்கிறார்கள் தமிழர்கள்.
போபால் : தொடரும் மக்கள் மீதான வன்முறைகள் - பால்நிலவன்
- Details
- Published on Thursday, 18 August 2011 14:44
- Written by Super User
மிதமான பருவநிலையும், சில்லென்ற அலைத்தெறிப்பும் குறிர்ந்த காற்றும் தேடி எலியர்ட்ஸ் கடற்கரைக்கு வந்தவர்கள், அனறு (18.6.2010) அதிகாரத்திற்கெதிராகப் பெருகிவந்த சமூக அக்கறையென்னும் உணர்வலைகளின் தெறிப்பையும் பெற்றே வீடு திரும்பியிருக்கக் கூடும்.
நிகழ்வுப்பதிவு : பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 55 ஆவது நினைவு நாள் - அமைதி ஊர்வலம்
- Details
- Published on Thursday, 15 December 2011 12:35
- Written by Super User
டிசம்பர் 06ஆம் நாளன்று, செய்யாறு நகரில் பிரக்ஞை சமூக-கலை-இலக்கிய அமைப்பு ஏற்பாடு செய்திருந்த பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 55 ஆவது நினைவு தினத்தை முன்னிட்ட நினைவு அமைதி ஊர்வலமும்,
அணு உலைகளுக்கு எதிரான எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்களின் கூட்டறிக்கை,
- Details
- Published on Friday, 23 March 2012 06:35
- Written by Super User

கூடங்குளத்தில் அணு உலைக்கெதிராகப் பல்லாயிரக்கணக்கான மக்கள் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அறவழியில் போராடி வரும் நிலையில், மக்களின் அச்சம் நீங்கும் வரை அணு உலையை திறக்க வேண்டாம் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார் மாநில முதல்வர் ஜெயலலிதா.
முல்லை பெரியாறு அணையை காக்க வேண்டும் - கோவாவில் தமிழக மாணவர்கள் பதிலடி போராட்டம்
- Details
- Published on Wednesday, 30 November 2011 06:08
- Written by Super User

”முல்லை பெரியாறு அணையைக் காத்து இந்திய ஒற்றுமையைக் காக்க வேண்டும்!”
கோவாவில் தமிழக மாணவர்கள் பதிலடி போராட்டம்
கடந்த நவம்பர் 23-ஆம் தேதி முதல் கோவாவில் 42-ஆவது பன்னாட்டுத் திரைப்பட விழா நடைபெற்றுவருகிறது. பல நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் திரைப்படத் துறையினரும், மாணவர்களுமாக மொத்தம் 8ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.
அணு உலைகள் ஆபத்தற்றவையா? - ஒரு புரிதலை நோக்கி.. - ஏ.சண்முகானந்தம்
- Details
- Published on Tuesday, 31 January 2012 12:44
- Written by Super User

(உலக நாடுகளால் நிராகரிக்கபட்ட, இந்திய மாநிலங்களால் துரத்தியடிக்கப்பட்ட அணு உலைகள் - ஏமாளி தமிழன் தலையிலா?)
அணு உலைக்கெதிராக இடிந்தகரை மக்கள் தொடங்கிய போராட்டம் ,இந்தியா மற்றும் உலகு தழுவிய கவனத்தை இடிந்தகரை நோக்கி ஈர்த்துள்ளது.
காவல் துறையினரால் வன்புணர்வு செய்ப்பட்ட இருளர் பெண்(களின்) குற்ற வழக்கு முறையீடு ( Complaint Letter )
- Details
- Published on Tuesday, 29 November 2011 14:04
- Written by Super User
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் பழங்குடி இருளர் இனப்பெண்கள் நால்வர் , போலீசாரில் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப் பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்துறை கண்காணிப்பாளர்க்கு நீதி வேண்டி அளித்த புகார் மனு உங்கள் பார்வைக்காக ...






