Sat05192012

Last update01:29:48 PM GMT

Font Size

Profile

Direction

Menu Style

Cpanel

அணு உலைகளுக்கு எதிரான எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்களின் கூட்டறிக்கை,


கூடங்குளத்தில் அணு உலைக்கெதிராகப் பல்லாயிரக்கணக்கான மக்கள் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக  அறவழியில் போராடி வரும் நிலையில்,  மக்களின் அச்சம் நீங்கும் வரை அணு உலையை திறக்க வேண்டாம் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார் மாநில முதல்வர் ஜெயலலிதா.

Read more:

அணு உலைகள் ஆபத்தற்றவையா? - ஒரு புரிதலை நோக்கி.. - ஏ.சண்முகானந்தம்



(உலக நாடுகளால் நிராகரிக்கபட்ட, இந்திய மாநிலங்களால் துரத்தியடிக்கப்பட்ட அணு உலைகள் - ஏமாளி தமிழன் தலையிலா?)    

அணு உலைக்கெதிராக இடிந்தகரை மக்கள் தொடங்கிய போராட்டம் ,இந்தியா மற்றும் உலகு தழுவிய கவனத்தை இடிந்தகரை நோக்கி ஈர்த்துள்ளது.

Read more:

திருவொற்றியூரில் மக்கள் பேரணி

சென்னையின் தொழிற்சாலைகளும், தொழிலாளர்களும் நிறைந்த பகுதி வடசென்னையில் உள்ள திருவொற்றியூர் . அப்பகுதியில் சமூக நலனில் அக்கறை கொண்டு இயங்கும் முற்போக்கு அமைப்புகள் இயக்கங்கள் இணைந்து உருவானது தான் “தமிழ் மக்கள் உரிமை கூட்டியக்கம்”. ஒருங்கிணைப்பாளாராக தோழர் சேகர் ( தொ.சீ.இ.)-ம், ஒருங்கிணைப்பு குழுவில் தோழர். தமிழ் நாகவேந்தன், ப.த.மு.க., தோழர். தென்கனல் பு.இ.மு., தோழர். ஆனந்தன் அ.சி.இ., தோழர். பொருமாள் நா.த., தோழர் இயேசு ( பெரியார் திராவிடர் கழகம் ) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Read more:

இழந்ததை மீட்போம் அணையைக்காப்போம்! - அ.பெரியார்


திரும்பும் திசையெங்கும் சிக்கலின் உருவம். புருவத்தை உயர்த்தவைக்கும் அளவிற்கு தமிழர்களின் தன்னெழுச்சிப் போராட்டங்கள், அன்மை காலமாக அனல் தகிக்கும் தமிழ்நாடு. தலைவர்களின் கட்டளைக்காக காத்திருக்காமல் கட்சியடையாளத்தோடு களமிறங்காமல், ஆயிரக்கணக்கில், இலட்சக்கணக்கில், ஆணும் பெண்ணுமாக அணிவகுத்து நிற்கிறார்கள் தமிழர்கள்.

Read more:

தலைவிரித்தாடும் சாதிய ஒடுக்குமுறை - த.நீதிராஜன்

குரல் எழுப்ப வழியில்லாத மக்களின் குரலே கலவரங்கள்- மார்ட்டின் லூதர்கிங்

 

தமிழ்ச் சமூகத்தின் சாதிய ஒடுக்குமுறைக்கு மேலும் 7 உயிர்கள் பலி கொடுக்கப்பட்டுள்ளன,இந்த ஏழில் 16 வயது பள்ளி மாணவன் பழனிக்குமார்தான் முதலாவது பலி .

Read more:

நிகழ்வுப்பதிவு : பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 55 ஆவது நினைவு நாள் - அமைதி ஊர்வலம்

டிசம்பர் 06ஆம் நாளன்று, செய்யாறு நகரில் பிரக்ஞை சமூக-கலை-இலக்கிய அமைப்பு ஏற்பாடு செய்திருந்த பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 55 ஆவது நினைவு தினத்தை முன்னிட்ட நினைவு அமைதி ஊர்வலமும்,

Read more:

விழித்தெழுவாய் தமிழா! - பரமேஸ்வரி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனையை நிறுத்தும்படியும் ஆயுள் தண்டனையைக் குறைக்க வேண்டியும் பல்வேறு அமைப்புகளும் தமிழின உணர்வாளர்களும் ஆர்ப்பாட்டம், அடையாள உண்ணாவிரதம் போன்ற வழிமுறைகளில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

Read more:

முல்லை பெரியாறு அணையை காக்க வேண்டும் - கோவாவில் தமிழக மாணவர்கள் பதிலடி போராட்டம்

”முல்லை பெரியாறு அணையைக் காத்து இந்திய ஒற்றுமையைக் காக்க வேண்டும்!”
கோவாவில் தமிழக மாணவர்கள் பதிலடி போராட்டம்


கடந்த நவம்பர் 23-ஆம் தேதி முதல் கோவாவில் 42-ஆவது பன்னாட்டுத் திரைப்பட விழா நடைபெற்றுவருகிறது. பல நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் திரைப்படத் துறையினரும், மாணவர்களுமாக மொத்தம் 8ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.

Read more:

தூக்குக் கொட்டடி அரசியல் - தினேஷ் குமார்

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளின் மரண தண்டனையை குறைக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றியதை போல் அப்சல் குருவின் மரண தண்டனையை குறைக்க வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் இயற்ற்றினால் மௌனமாக இருப்பார்களா..மாட்டார்கள்..என்று ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ட்விட்டர் இல் எழுதியது

Read more:

காவல் துறையினரால் வன்புணர்வு செய்ப்பட்ட இருளர் பெண்(களின்) குற்ற வழக்கு முறையீடு ( Complaint Letter )

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் பழங்குடி இருளர் இனப்பெண்கள் நால்வர் , போலீசாரில் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப் பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்துறை கண்காணிப்பாளர்க்கு நீதி வேண்டி அளித்த புகார் மனு உங்கள் பார்வைக்காக ...

Read more:

புதிய மொந்தை: புதிய கள்! - ஈஸ்வர்

“ஏழைகளின் டானிக் கள் என்று பெரியாரே கூறியுள்ளார். அதற்கு நான் தடையாக இருக்க மாட்டேன்” என்று தேர்தலுக்கு முன் தமிழக முதல்வர் கூறினார்.

Read more:

தமிழக மக்கள் விடுதலையும் , விவாதிக்கப்பட வேண்டிய முரண்களும் - பாலன்

தமிழக அரசியல் களம் ஓரிரு மாதங்களாக  பல்வேறு மாறுபட்ட அம்சங்களைக் கொண்ட பல போராட்டங்களையும், அரசியல் செயல்பாடுகளையும் ஒரு சேர எதிர்கொண்டு வருகிறது.

Read more:

Politics

Role of LTTE in Rajeev Gandhi Assasination

Biography

Mamooty's Experiences with Life

Novel

VaMu KoMu's Interesting Novel

History

Che Guevara's Life Explained in Pictures.

Kavithai

Iyappa Madhavan's New Kavithai Collection.
 

Book reviews

வாளோர் ஆடும் அமலை

தமிழ் மன்னர்களின் வீரத்தை தோற்றத்தை நாமும் உருவகப்படுத்த வேண்டியது நமது பெரும் கடமையாகும்.

இப்பணியை வரலாற்று இயலோடு தமிழர் மரபோடு இணைத்து படைக்கின்ற ஆற்றலும் நெஞ்சுரமும் வலிமையும் ஓவியச் செம்மல் மருதுவின் எண்ணத்திலும் எழு உணர்விலும் இயற்க்கையிலேயே அமைந்துள்ளன.