(உலக நாடுகளால் நிராகரிக்கபட்ட, இந்திய மாநிலங்களால் துரத்தியடிக்கப்பட்ட அணு உலைகள் - ஏமாளி தமிழன் தலையிலா?)
அணு உலைக்கெதிராக இடிந்தகரை மக்கள் தொடங்கிய போராட்டம் ,இந்தியா மற்றும் உலகு தழுவிய கவனத்தை இடிந்தகரை நோக்கி ஈர்த்துள்ளது.
சந்திப்பு : யாழினி முனுசாமி-சொர்ணபாரதி தமிழ்க்கலாச்...
ஆங்கில இலக்கியம் பற்றியும், ஆங்கில இலக்கியம் படிப்...
சில கட்டுக்கதைகள், உண்மைகள், அடிக்கடி கேட்கப்படும்...
தமிழ்த் திரைப்படங்கள் சூழலியல் உணர்வுடன் எடுக்கப்ப...
நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் தொடர்ந்து நடைபெற்ற...
மனதை மேம்படுத்தும்
புத்தகங்களோடு
புத்தகக் கடை போட்டேன்;
விட்டறதோ
பக்கத்துக் கடையின்
சிகரெட்டும் போண்டாவும்தான்!
புகை வந்ததோ என் மனதிலிருந்து...!
“சட்டமெல்லாம் அவர்களுக்கு வெறும் மலம் துடைக்கும் காகிதங்கள்தான்” மிகுந்த சிரமத்திற்கிடையே தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களைப் பற்றி பச்சைரத்தம் என்கிற மிக ம...
டிசம்பர் 06ஆம் நாளன்று, செய்யாறு நகரில் பிரக்ஞை சமூக-கலை-இலக்கிய அமைப்பு ஏற்பாடு செய்திருந்த பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 55 ஆவது நினைவு தி...
இன்று காலை 11.30 மணிக்கு ( 15/01/2012) சென்னைப் புத்தகக் காட்சியில் தடாகம் ஸ்டால் எண் E-1 லில் முரண்களரி படைப்பகத்தின் புதிய 4 நூல்கள் ( யாழினி முனு...
அண்மையில் அன்வர் பாலசிங்கம் கருப்பாயி என்கிற நூர்ஜஹான் என்ற நாவலை வெளியிட்டுள்ளார்.அந்த நாவல் கடந்த பல நூற்றாண்டுகளாக நிலவி வந்த கற்பிதங்களை கேள்விக்...
காடுகள்
2011-யை சர்வதே காடுகள் ஆண்டாக இங்கிலாந்தில் உள்ள தன்னார்வ அமைப்பு அறிவித்து, கடந்த ஒராண்டாக, காடுகளின் தன்மை குறித்தும், காடுகளின் நன்மை குறித்...
கூடங்குளம் அணு உலை குறித்த கோபத்துடன் துவக்கும் ஆசிரியர் உரை தமிழர்கள் ஒவ்வொருவருடைய மன வேதனையை பிரதிபலிப்பதாக உள்ளது.

தடாகம் தடாகமாய்தண்மையாய் வருக தனைப்புகழ தன்னிடத்தோர் சொல்லில்லாத தமிழின் சுவையுடன் தகவல்கள் தருக...
நல்ல முயற்சி வாழ்த்துகள்
தமிழ் மன்னர்களின் வீரத்தை தோற்றத்தை நாமும் உருவகப்படுத்த வேண்டியது நமது பெரும் கடமையாகும்.
இப்பணியை வரலாற்று இயலோடு தமிழர் மரபோடு இணைத்து படைக்கின்ற ஆற்றலும் நெஞ்சுரமும் வலிமையும் ஓவியச் செம்மல் மருதுவின் எண்ணத்திலும் எழு உணர்விலும் இயற்க்கையிலேயே அமைந்துள்ளன.