கட்டுரைகள்

புறநானூற்றுக் குறிப்பு மதிப்புரை
சாஸ்திரியாரின் புறநானூற்றுக் குறிப்பு என்ற தொகுப்பு நூல் மிகச் சிறந்த ஆவணமாக அமைந்துள்ளது. இன்றைய நிலையிலிருந்து பார்க்கும்பொழுதுகூட முழுமையான தேடல் வேட்கையோடும் பதிவாகாத ஒன்றைப் பதிவுசெய்யவேண்டும் என்ற ஆய்வு விழைவும் கொண்ட ஆய்வாளரின் கடும் உழைப்பில் இது வெளிவந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தகுந்தது.
புறநானூற்றுக் குறிப்பு மதிப்புரை
சாஸ்திரியாரின் புறநானூற்றுக் குறிப்பு என்ற தொகுப்பு நூல் மிகச் சிறந்த ஆவணமாக அமைந்துள்ளது. இன்றைய நிலையிலிருந்து பார்க்கும்பொழுதுகூட முழுமையான தேடல் வேட்கையோடும் பதிவாகாத ஒன்றைப் பதிவுசெய்யவேண்டும் என்ற ஆய்வு விழைவும் கொண்ட ஆய்வாளரின் கடும் உழைப்பில் இது வெளிவந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தகுந்தது.

நூல் வெளி: மூன்று தலைமுறைப் பெண்களின் வலி
ஒரு கூத்துக் கலைஞன், தன் வாழ்க்கையை வழிநடத்தத் தெரியாமல் தவிப்பதையும், அவனது மரணத்திற்குப் பிறகு அவனது தாய், மனைவி, மகள் என மூன்று தலைமுறைப் பெண்கள் படுகிற இன்னல்களையும் பேசுகிறது கவிப்பித்தன் எழுதிய ‘ஜிகிட்டி’ நாவல். ஊதுபத்தி உருட்டும் தொழிலாளர்களின் மன,...
நூல் வெளி: மூன்று தலைமுறைப் பெண்களின் வலி
ஒரு கூத்துக் கலைஞன், தன் வாழ்க்கையை வழிநடத்தத் தெரியாமல் தவிப்பதையும், அவனது மரணத்திற்குப் பிறகு அவனது தாய், மனைவி, மகள் என மூன்று தலைமுறைப் பெண்கள் படுகிற இன்னல்களையும் பேசுகிறது கவிப்பித்தன் எழுதிய ‘ஜிகிட்டி’ நாவல். ஊதுபத்தி உருட்டும் தொழிலாளர்களின் மன,...

வாழ்வின் விளிம்பில் நின்று மகிழ்ச்சியைத் தேடும்...
மகிழ்ச்சியான மரணம் – மரணத்தை மீறி வாழ்வின் உண்மையைத் தேடும் ஒரு பயணம்! அல்பேர் காம்யுவின் இந்த முதல் நாவல், வாழ்க்கையின் அர்த்தம், சுதந்திரம், தனிமை, சாகும் தருணங்களின் உணர்வியல் என பல பரிமாணங்களை நம்மிடம் கொண்டுவந்திருக்கிறது.ஒரு மனிதன் தனது மரணத்தையே...
வாழ்வின் விளிம்பில் நின்று மகிழ்ச்சியைத் தேடும்...
மகிழ்ச்சியான மரணம் – மரணத்தை மீறி வாழ்வின் உண்மையைத் தேடும் ஒரு பயணம்! அல்பேர் காம்யுவின் இந்த முதல் நாவல், வாழ்க்கையின் அர்த்தம், சுதந்திரம், தனிமை, சாகும் தருணங்களின் உணர்வியல் என பல பரிமாணங்களை நம்மிடம் கொண்டுவந்திருக்கிறது.ஒரு மனிதன் தனது மரணத்தையே...