அறிவிப்பு

தடாகம் கருத்துக்கணிப்பு!
வாசிப்பு என்பது ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைகிறது. ஒரு சிந்தனையிலிருந்து பிறக்கும் நூற்றுக்கணக்கான புதிய சிந்தனைகள், வாசிப்பின் மூலமே வடிவெடுக்கின்றன. இந்த சிந்தனைகளை ஊக்குவிக்கும் பணியில், தடாகம் பதிப்பகம் தொடர்ந்து புதிய புத்தகங்களை உங்கள் முன் கொண்டு வந்துகொண்டு இருக்கிறது....
தடாகம் கருத்துக்கணிப்பு!
வாசிப்பு என்பது ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைகிறது. ஒரு சிந்தனையிலிருந்து பிறக்கும் நூற்றுக்கணக்கான புதிய சிந்தனைகள், வாசிப்பின் மூலமே வடிவெடுக்கின்றன. இந்த சிந்தனைகளை ஊக்குவிக்கும் பணியில், தடாகம் பதிப்பகம் தொடர்ந்து புதிய புத்தகங்களை உங்கள் முன் கொண்டு வந்துகொண்டு இருக்கிறது....

தடாகம் வினாடி வினா போட்டி – 5
நம்மை சுற்றியுள்ள சாதாரண நிகழ்வுகளை, உயிரோட்டமுள்ள கதைகளாக மாற்றும் எழுத்தாளர் கவிப்பித்தன். அவருடைய எழுத்துக்கள் வெறும் கதைகளல்ல — நம் வாழ்வின் நெருக்கங்களை நம் முன்னே பேசும் தாரகங்கள். புதிய பாணி, நுண்ணிய உணர்வுகள், நேர்த்தியான மொழி, நம்மை திசை திருப்பும்...
தடாகம் வினாடி வினா போட்டி – 5
நம்மை சுற்றியுள்ள சாதாரண நிகழ்வுகளை, உயிரோட்டமுள்ள கதைகளாக மாற்றும் எழுத்தாளர் கவிப்பித்தன். அவருடைய எழுத்துக்கள் வெறும் கதைகளல்ல — நம் வாழ்வின் நெருக்கங்களை நம் முன்னே பேசும் தாரகங்கள். புதிய பாணி, நுண்ணிய உணர்வுகள், நேர்த்தியான மொழி, நம்மை திசை திருப்பும்...

தடாகம் வினாடி - வினா போட்டி - 4
புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் தடாகம் பதிப்பகம் நடத்திவரும் வினாடி–வினா போட்டி, வாசகர்கள் அனைவருக்கும் வாசிப்பின் மகத்துவத்தையும் தேடலின் அனுபவத்தையும் உணரும் சிறப்பு நிகழ்வாக அமைந்திருக்கிறது.
தடாகம் வினாடி - வினா போட்டி - 4
புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் தடாகம் பதிப்பகம் நடத்திவரும் வினாடி–வினா போட்டி, வாசகர்கள் அனைவருக்கும் வாசிப்பின் மகத்துவத்தையும் தேடலின் அனுபவத்தையும் உணரும் சிறப்பு நிகழ்வாக அமைந்திருக்கிறது.

தடாகம் வினாடி - வினா போட்டி - 3
புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் தடாகம் பதிப்பகம் மேற்கொண்டு வரும் பல முயற்சிகளில் வினாடி–வினா போட்டி முக்கியமான ஒன்றாகத் திகழ்கிறது. இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த அறிவுப் போட்டி, தமிழ் வாசகர்களிடையே புத்தகத்தின் மீது உள்ள உறவையும், அறிவுக்கான ஆழமான...
தடாகம் வினாடி - வினா போட்டி - 3
புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் தடாகம் பதிப்பகம் மேற்கொண்டு வரும் பல முயற்சிகளில் வினாடி–வினா போட்டி முக்கியமான ஒன்றாகத் திகழ்கிறது. இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த அறிவுப் போட்டி, தமிழ் வாசகர்களிடையே புத்தகத்தின் மீது உள்ள உறவையும், அறிவுக்கான ஆழமான...

குன்றாத வாசிப்புப் பரவசம்!
ஆங்கிலத்திலும் சிறந்த நூல்களைத் தேடித்தேடி வாசிக்க ஆரம்பித்தது வேலை தேடி பம்பாய்க்கு ஓடிய பிறகுதான். ரே ரோடு ரயில் நிலையத்தை அடுத்தே இருந்தது பணிபுரிந்த தொழிற்கூடம் என்றாலும், முதற்கட்ட தங்கள் கொலாபா தேவி நகரில், விக்டோரியா டெர்மினல் ரயில் நிலையம் வரை...
குன்றாத வாசிப்புப் பரவசம்!
ஆங்கிலத்திலும் சிறந்த நூல்களைத் தேடித்தேடி வாசிக்க ஆரம்பித்தது வேலை தேடி பம்பாய்க்கு ஓடிய பிறகுதான். ரே ரோடு ரயில் நிலையத்தை அடுத்தே இருந்தது பணிபுரிந்த தொழிற்கூடம் என்றாலும், முதற்கட்ட தங்கள் கொலாபா தேவி நகரில், விக்டோரியா டெர்மினல் ரயில் நிலையம் வரை...

போர்கொண்ட காதல் - நூல் குறித்து...
இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த அமெரிக்க எழுத்தாளர் எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதி, 1929ஆம் ஆண்டு வெளிவந்த "A Farewell "to Ams" என்ற நாவல், அந்த நூற்றாண்டின் புகழ்பெற்ற நாவல்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. அவரது நாவல்களிலேயே இது...
போர்கொண்ட காதல் - நூல் குறித்து...
இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த அமெரிக்க எழுத்தாளர் எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதி, 1929ஆம் ஆண்டு வெளிவந்த "A Farewell "to Ams" என்ற நாவல், அந்த நூற்றாண்டின் புகழ்பெற்ற நாவல்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. அவரது நாவல்களிலேயே இது...